Advertisement
GOVT JOBS

அரசு சிறப்பு தொடக்கப் பள்ளியில் வேலைவாய்ப்பு

அரசு சிறப்புப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக சிவகங்கை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு கணிணி ஆய்வகம் அமைப்பதற்கும், அந்த ஆய்வகத்தில் பணிபுரிந்து பாடம் போதிக்க மாதம் ரூ.15,000/- தொகுப்பூதிய அடிப்படையில் தொழிற்பயிற்றுநர் (Vocational Instructor – Computer Science)ஆகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


கல்வித் தகுதி:

B.Ed., கல்வித்தகுதியுடன் கீழ்காணும் ஏதவாதொரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

B.E. பட்டப்படிப்பு (Computer Science) அல்லது
B.Sc., பட்டப்படிப்பு (Computer Science) அல்லது
BCA பட்டப்படிப்பு அல்லது
B.Sc., பட்டப்படிப்பு (Information Technology) அல்லது

வயது வரம்பு:


வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் தகுதிகளையுடையவர்கள் 07.02.2020-க்குள் சுயசான்றொப்பமிட்ட ஜெராக்ஸ் நகல் சான்றுகள் ஃ ஆவணங்களுடன் சிவகங்கை நகர் இளையான்குடி சாலையிலுள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

காலதாமதமாகவும் குறைபாடுகளுடனும் கூடிய விண்ணப்பங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.

IMPORTANT LINKS

Notification Link: Click Here



admin

Recent Posts

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

5 hours ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

2 days ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

2 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

4 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

4 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

2 weeks ago