அரசு சிறப்புப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக சிவகங்கை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு கணிணி ஆய்வகம் அமைப்பதற்கும், அந்த ஆய்வகத்தில் பணிபுரிந்து பாடம் போதிக்க மாதம் ரூ.15,000/- தொகுப்பூதிய அடிப்படையில் தொழிற்பயிற்றுநர் (Vocational Instructor – Computer Science)ஆகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
B.Ed., கல்வித்தகுதியுடன் கீழ்காணும் ஏதவாதொரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
B.E. பட்டப்படிப்பு (Computer Science) அல்லது
B.Sc., பட்டப்படிப்பு (Computer Science) அல்லது
BCA பட்டப்படிப்பு அல்லது
B.Sc., பட்டப்படிப்பு (Information Technology) அல்லது
வயது வரம்பு:
வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் தகுதிகளையுடையவர்கள் 07.02.2020-க்குள் சுயசான்றொப்பமிட்ட ஜெராக்ஸ் நகல் சான்றுகள் ஃ ஆவணங்களுடன் சிவகங்கை நகர் இளையான்குடி சாலையிலுள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
காலதாமதமாகவும் குறைபாடுகளுடனும் கூடிய விண்ணப்பங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
IMPORTANT LINKS
Notification Link: Click Here
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More