Advertisement
Categories: Service

ஆதார் கார்டு இருக்கா? 10,000 ரூபாய் வரை கடன் கிடைக்கும்!

உங்களுடைய ஆதார் கார்டை வைத்தே நீங்கள் 10,000 ரூபாய் வரை கடன் வாங்கலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

நம் அனைவருக்குமே திடீரென்று பணத் தேவை ஏற்படும். அதைச் சமாளிக்க தெரிந்தவர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ கடன் வாங்குவோர்கள் உள்ளனர். ஆனால் பெரிய அளவிலான தேவைகளுக்கு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். நமக்கு பணத் தேவை ஏற்படும் போது நமக்கு ஆதார் கார்டு இருந்தாலே போதும். அதை வைத்தே கடன் வாங்கலாம். ஆதார் கார்டு மூலம் நீங்கள் எளிதாக 10,000 ரூபாய் வரை கடன் வாங்க முடியும்.

இந்தக் கடனை நீங்கள் எளிதாகப் பெறலாம். அதோடு, ஒரே நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. அதாவது மொத்தமாகத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்பதும் இந்தக் கடனின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். உங்கள் வசதிக்கேற்ப தவணை முறையில் திருப்பிச் செலுத்தலாம். மேலும், இந்த 10,000 ரூபாய் கடன் வாங்க நீங்கள் எந்த பிணையமும் உத்தரவாதமும் அளிக்க வேண்டியதில்லை.

ஆதார் கார்டில் ரூ.10,000 கடன் கிடைக்கும். இது தனிநபர் கடன் ஆகும். தனிநபர் கடனில், ஆதார் அட்டையைத் தவிர வேறு எந்த ஆதாரமும் கேட்கப்படுவதில்லை. அடையாளச் சான்றாக ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. 10,000 உடனடியாக உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதனுடன் உங்கள் பான் கார்டையும் வழங்கினால் இந்தத் தொகையை மேலும் அதிகரிக்கலாம். அடுத்து வரும் நாட்களில் நீங்கள் அதிக கடன் தொகை பெறலாம்.

அரசு வங்கிகள் மிகக் குறைவான வட்டியில் தனிநபர் கடன்களை வழங்குகின்றன. உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் உங்கள் பான் கார்டைப் பயன்படுத்தலாம். இரண்டு ஆவணங்களின் அடிப்படையில் தனியார் வங்கிகள் உங்களுக்கு எளிதாக கடன் வழங்க முடியும். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் ஆதார் அட்டையின் உதவியுடன் NBFC (வங்கி அல்லாத நிதி நிறுவனம்) மற்றும் Fintech தளங்களின் உதவியுடன் தனிநபர் கடனைப் பெறலாம்.

ஆதார் அட்டையின் உதவியுடன் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனம் மற்றும் Fintech தளத்தில் தனிநபர் கடனைப் பெறலாம். இதைச் செய்ய, நீங்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனமான NBFC மற்றும் Fintech தளத்தின் மொபைல் ஆப் மற்றும் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

ஆதார் கார்டின் உதவியுடன் கடனைப் பெற, உங்கள் வயது 21 முதல் 60க்குள் இருக்க வேண்டும். வேலையில் இருப்பவர்கள் அல்லது சொந்தத் தொழில் செய்பவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், இந்தக் கடனைப் பெற வங்கியில் கணக்கு வைத்திருப்பது அவசியம். இந்த வழியில் நீங்கள் 10,000 ரூபாய் வரை ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கலாம்.

admin

Recent Posts

BREAKING | Gold Loan New Rules | RBI | தங்க நகை கடன் – RBIக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை

தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More

4 days ago

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More

7 days ago

Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்’ – தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்

1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More

7 days ago

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு (மூத்த ஆட்கள் இல்லை)

மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More

1 week ago

ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை – எப்படி பெறுவது?

ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை - எப்படி பெறுவது? அரசு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு… Read More

2 weeks ago

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?

பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி… Read More

2 weeks ago