Advertisement
GOVT JOBS

காய்கறிகள் மூலமாக கரோனா வைரஸ் பரவுகிறது என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

காய்கறிகள் மூலமாக கரோனா வைரஸ் பரவுகிறது என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

சந்தையில் காய்கறிகள் வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன அவற்றை பாதுகாப்பான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த பார்ப்போம்.

கரோனா ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் உணர்வை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கச் செய்து விட்டது என்றே சொல்லலாம் அதனால் முன்பு நாம் பார்த்த அன்றாட நிகழ்வுகளை கூட தற்போது சந்தேக உணர்வுடனேயே அணுகும் நிலை உருவாகியிருக்கிறது.

அவற்றில் உணவு பொருட்கள் வாங்கும் போது நமக்கு எழும் சந்தேகங்கள் தான் இருப்பதிலேயே மிக சோதனையான ஒன்று சந்தையில் பல்வேறு நபர்களின் தொட்டு காய்கறிகளில் இருக்கும் அப்படி அதில் வைரஸ் தொற்று இருந்தால் அதை எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இது போன்ற சூழலில் நாம் கடைகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

காய்கறிகளை வாங்க சந்தைக்குச் செல்லும் போது வீட்டில் இருந்தேன் துணிப்பைகளை எடுத்துச் செல்வது நல்லது ஒருவேளை கடையில் கொடுக்கப்பட்ட பையை காய்கறிகளை வாங்கி வந்தால் அந்த பையை
வாங்கி வந்தாள் அந்தப் பையை வீட்டிற்கு வெளியிலேயே அப்புறப்படுத்துவது நல்லது பெரும்பாலான மக்கள் காய்கறிகளை தொட்டுப்பார்த்து சோதித்த பின்னர் தான் வாங்குவார்கள் அதனால் காய்கறிகளை சாதாரண கையால் தொடாமல் கையுறைகளை பயன்படுத்தி வாங்குவது சிறந்தது.

வெண்ணீரில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து காய்கறிகளை இரண்டு நிமிடங்கள் வரை சுத்தமாக கழுவ வேண்டும் குறிப்பாக காய்கறிகளை கழுவுவதற்கு முன்பு கைகளை சோப்பு பயன்படுத்தி சுத்தப்படுத்தி இருப்பது அவசியம் காய்கறிகளின் மேல் ஒரு வைரஸ் படிந்திருக்க வாய்ப்பு இருப்பதால் அதன் தோல் பகுதியை நீக்கி விட்டு நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார் மருத்துவர்கள்.

admin

Recent Posts

SBI-ல் கணக்கு இருக்கா? ATM கார்டும் உங்ககிட்ட இருக்கா? ரூ. 450 வரை பிடிப்பு.. உடனே பேலன்ஸ் செக் பண்ணுங்க..

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More

2 days ago

மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சம் 2025: தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன்

தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More

4 days ago

நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துபவரா?.. பிப். 1ம் தேதி முதல் பணம் செலுத்த முடியாது.. RBI முக்கிய முடிவு!

UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More

5 days ago

மாதம் ரூ.210 கட்டினால்.. ரூ.10000 விடாமல் வரும்.. அருமையான பென்ஷன் திட்டம்.. சூப்பர் ஸ்பெஷாலிட்டீஸ

சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More

1 week ago

வெறும் ரூ.2000 முதலீடு செய்யுங்க.. ரூ.11,16,815 ரிட்டன்ஸ்! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம வசதி…

சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More

1 week ago

RBI புதிய விதி 2025: ஜனவரி 1 முதல் இந்த 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்!

Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More

2 weeks ago