கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் முன் களப் பணியாளர்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி குரனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களில் உயிர் இழப்பு ஏற்படுகின்றன இவர்கள் இழப்புக்காக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆலோசனை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
இதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது தமிழக அரசு மட்டும் இல்லாமல் அனைத்து கட்சி அனைத்து கட்சி வரவேற்றுள்ளது.
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2017,2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பகங்களில் 2017,2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில்(01.01.2017 முதல் 31.12.2019 ) வரை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிபந்தனைகளுடன் சலுகைகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, புதுப்பிக்க தவறியவர்கள் இன்று (29.5.2021)முதல் மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் எனவும், இந்த சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மூன்று மாதங்களுக்கு பின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதோடு, 01.01.2017க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More
ICMR RECRUITMENT 2025 Read More