Advertisement
Categories: GOVT JOBS

தமிழகத்தில் Repco வங்கியில் வேலைவாய்ப்பு

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 15 துணை ஊழியர்கள் / பியூன் (Sub Staff/ Peon) பணிகளுக்கு பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 11 பணிகள் தமிழக பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்படிவங்களை 21.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிட அறிவிப்பு :

மொத்தம் 11 பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் கட்டாயமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.7500 /- முதல் ரூ.8000 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

IMPORTANT LINKS

admin

Recent Posts

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

4 weeks ago

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

1 month ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

1 month ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

2 months ago