Advertisement
Categories: GOVT JOBS

தமிழகத்தில் Repco வங்கியில் வேலைவாய்ப்பு

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 15 துணை ஊழியர்கள் / பியூன் (Sub Staff/ Peon) பணிகளுக்கு பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 11 பணிகள் தமிழக பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்படிவங்களை 21.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிட அறிவிப்பு :

மொத்தம் 11 பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் கட்டாயமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.7500 /- முதல் ரூ.8000 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

IMPORTANT LINKS

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 week ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago