தமிழக அரசு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நான்கு பேரூராட்சி துறைகளில் துப்புரவு பணியாளர் காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. [wp_ad_camp_1]
நான்கு ஊர் பேரூராட்சி வேலை தகவல்கள் மற்றும் நோட்டிபுகேசன் லிங்க், அப்ளிகேசன் பாரம் லிங்க் அனைத்தும் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
1.கூடலூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம், கூடலூர் பேரூராட்சியில் கீழ்க்காணும் விபரப்படி காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத்தை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை அலுவலக பணி நேரத்திற்கு உரிய முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது .
[wp_ad_camp_1]
பேரூராட்சியின் பெயர் ;
1. கூடலூர்
காலிப்பணியிடத்தின் விவரம் ;
துப்புரவு பணியாளர் – [1 ]
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;
[SC – general – priority ]
பணியிடத் திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
[wp_ad_camp_1]
நிபந்தனைகள் ;
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்று [transfer certificate ] ,கல்வித் தகுதிச் சான்று , சாதிச் சான்று , [01.07.2020 ] ஆம் தேதிக்கு பிறகு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் பெறப்பட்ட புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தைச்சான்று, குடும்ப அட்டை , ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். [wp_ad_camp_1]
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE. [wp_ad_camp_1]
APPLICATION FORM LINK: CLICK HERE
2.நரசிம்மநாயக்கன்பாளையம் சிறப்பு பேரூராட்சி வேலைவாய்ப்பு:
கோயம்புதூர் மாவட்டம் , நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் கீழ்க்காணும் விபரப்படி காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை அலுவலக பணி நேரத்திற்குள் உரிய முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது. [wp_ad_camp_1]
பேரூராட்சியின் பெயர் ;
நரசிம்மநாயக்கன்பாளையம்
காலிப்பணியிடத்தின் விவரம் ;
துப்புரவு பணியாளர் – [1 ]. [wp_ad_camp_1]
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;
[SCA – priority -DW ]
பணியிடத்திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
3. கருமத்தம்பட்டி தேர்வு நிலை பேரூராட்சி வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் , கருமத்தம்பட்டி பேரூராட்சியில் கீழ்க்காணும் விவரப்படி காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை அலுவலக பணி நேரத்திற்குள் உரிய முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் இவ்வலுவலகத் திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.
பேரூராட்சியின் பெயர் ;. [wp_ad_camp_1]
1. கருமத்தம்பட்டி
காலிப்பணியிடத்தின் விவரம் ;
துப்புரவுப் ப்ணியாளர் – [1 ]
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;
[BC – general – priority ]
பணியிடத்திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;
[wp_ad_camp_1]
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
4.சர்க்கார்சாமக்குளம் தேர்வுநிலை பேரூராட்சி வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் , சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சியில் கீழ்க்காணும் விபரப்படி காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடங்களை இனசுழற்சி முறையில் செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [03.08.2020 ] ஆம் தேதி திங்கட்கிழமை அலுவலக பணி நேரத்திற்குள் உரிய முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.
வ.எண் 1.[wp_ad_camp_1]
பேரூராட்சியின் பெயர் ;
சர்க்கார் சாமக்குளம்
காலிப்பணியிடத்தின் விவரம் ;
துப்புரவு பணியாளர் – [1 ]
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை ;
[SCA – general – priority-DW ]
பணியிடத்திற்குரிய குறைந்தபட்ச கல்வித் தகுதி ;
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More
ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை - எப்படி பெறுவது? அரசு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு… Read More
பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி… Read More