தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு | ஆற்றுப்படுத்துநர் வேலை | அலுவலர் வேலை | பணியாளர் வேலை | No Exam | No Fees | Salary: 21,000/- | Last Date: 15-10-2020
தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ஆற்றுப்படுத்துநர் பதவி, நன்னடத்தை அலுவலர் பதவி, சமூகப்பணியாளர் பதவி காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு கலெக்டர் ஆபிஸ் மூலமாக அறிவிப்பு.
இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது ஒன்லி இண்டர்வியூ மூலம் நேரடி பணி நியமனம் செய்வார்கள்.
பதவியின் பெயர்:
1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)
2. ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
3. சமூகப்பணியாளர் (Social Worker)
சம்பளம் மற்றும் காலிபணியிடங்கள்:
1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)
காலிபணியிடங்கள் – 01
மாதம் சம்பளம் – Rs. 21,000/-
2. ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
காலிபணியிடங்கள் – 01
மாதம் சம்பளம் – Rs. 14,000/-
3. சமூகப்பணியாளர் (Social Worker)
காலிபணியிடங்கள் – 01
மாதம் சம்பளம் – Rs. 14,000/-
How To Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 to 40
கல்வி தகுதி:
1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் [ Legal cum Probation Officer ]
Graduation in Law [B.L] or L.L.B [ Regular ] [10+2+3 மாதிரி] பட்டம் பெற்றிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை நலம் /சமூக நலம்/ தொழில் துறை ஆகியவற்றில் குழந்தைகளுக்கான சட்டம் சார்ந்த பணியில் ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
“ஆ” பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். 62 வயதுற்கு மேற்ப்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
2. ஆற்றுப்படுத்துநர் [ Counsellor ]
பட்டதாரி [அ] முதுநிலை பட்டதாரி [ Regular ] [10+2+3 மாதிரி] என்ற முறையில் சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. [பொது விண்ணப்பத்தார்களுக்கு]
3. சமூகப் பணியாளர் [ Social Worker ]
பட்டதாரி [அ] முதுநிலை பட்டதாரி [ Regular ] [10+2+3 மாதிரி] என்ற முறையில் சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. [பொது விண்ணப்பத்தார்களுக்கு]
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15.10.2020 மாலை 5.45 மணிக்குள் “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண், 310 & 311 மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக இணைப்புக் கட்ட்ம், திருவாருர் – 610 004. என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்
மாவட்ட் ஆட்சித்தலைவர் / தலைவர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,திருவாருர்
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு கொடுக்கப்போகும் டிசம்பர் பரிசு. முழு விவரம் தமிழ்நாடு அரசு முன்னாள்… Read More
Post Office RD 2025: The Post Office Recurring Deposit scheme continues to be one of… Read More
Gold Loan: கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் தங்க நகை அடகின் பேரில் வழங்கப்பட்டு… Read More
'சென்யார்' புயல் கரையைக் கடக்கிறது: கனமழை காரணமாக தமிழக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? ஐஎம்டியின் சமீபத்திய புதுப்பிப்பைப் பாருங்கள் Read More
When a superstar walks into politics, people usually expect big rallies and fiery speeches. Here,… Read More
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More