Advertisement
GOVT JOBS

தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு

தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு | ஆற்றுப்படுத்துநர் வேலை | அலுவலர் வேலை | பணியாளர் வேலை | No Exam | No Fees | Salary: 21,000/- | Last Date: 15-10-2020

தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ஆற்றுப்படுத்துநர் பதவி, நன்னடத்தை அலுவலர் பதவி, சமூகப்பணியாளர் பதவி காலிபணியிடங்களுக்கான​ வேலைவாய்ப்பு கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ அறிவிப்பு.

இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது ஒன்லி இண்டர்வியூ மூலம் நேரடி பணி நியமனம் செய்வார்கள்.

பதவியின் பெயர்:

1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)

2. ஆற்றுப்படுத்துநர்  (Counsellor)

3. சமூகப்பணியாளர்  (Social Worker)

சம்பளம் மற்றும் காலிபணியிடங்கள்:

1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)

காலிபணியிடங்கள் – 01

மாதம் சம்பளம் – Rs. 21,000/-

2. ஆற்றுப்படுத்துநர்  (Counsellor)

காலிபணியிடங்கள் – 01

மாதம் சம்பளம் – Rs. 14,000/-

3. சமூகப்பணியாளர்  (Social Worker)

காலிபணியிடங்கள் – 01

மாதம் சம்பளம் – Rs. 14,000/-

How To Apply:

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

வயது வரம்பு:
18 to 40

கல்வி தகுதி:
1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் [ Legal cum Probation Officer ]
Graduation in Law [B.L] or L.L.B [ Regular ] [10+2+3 மாதிரி]  பட்டம் பெற்றிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை நலம் /சமூக​ நலம்/ தொழில் துறை ஆகியவற்றில் குழந்தைகளுக்கான சட்டம் சார்ந்த பணியில் ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக​ இருத்தல் கூடாது.
“ஆ” பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். 62 வயதுற்கு மேற்ப்பட்டவர்களாக​ இருத்தல் கூடாது.


2. ஆற்றுப்படுத்துநர் [ Counsellor ]
பட்டதாரி [அ] முதுநிலை பட்டதாரி [ Regular ] [10+2+3 மாதிரி] என்ற முறையில் சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம்  வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக​ இருத்தல் கூடாது. [பொது விண்ணப்பத்தார்களுக்கு] 


3. சமூகப் பணியாளர் [ Social Worker ] 
பட்டதாரி [அ] முதுநிலை பட்டதாரி [ Regular ] [10+2+3 மாதிரி] என்ற முறையில் சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம்  வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக​ இருத்தல் கூடாது. [பொது விண்ணப்பத்தார்களுக்கு] 
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15.10.2020  மாலை 5.45 மணிக்குள் “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண், 310 & 311 மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக​ இணைப்புக் கட்ட்ம், திருவாருர் – 610 004. என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்
மாவட்ட் ஆட்சித்தலைவர் / தலைவர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,திருவாருர்


OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE


APPLICATION FORM LINK: CLICK HERE

admin

Recent Posts

வெளியானது அதிகாரப்பூர்வ லிஸ்ட்.. தமிழ்நாட்டில் 48 லட்சம் பேருக்கு.. வங்கி கணக்கில் தரப்படும் ரூ.2000

சென்னை: பி.எம் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 20-வது தவணை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல்… Read More

27 minutes ago

ssc cgl exam apply online 2025 tamil | how to apply ssc cgl 2025 in tamil | sc cgl form fill up 2025

The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More

3 weeks ago

மொத்த காலி பணியிடங்கள்: 227 சென்னையில்… ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு! – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More

4 weeks ago

BREAKING | Gold Loan New Rules | RBI | தங்க நகை கடன் – RBIக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை

தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More

1 month ago

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More

1 month ago

Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்’ – தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்

1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More

1 month ago