தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு | ஆற்றுப்படுத்துநர் வேலை | அலுவலர் வேலை | பணியாளர் வேலை | No Exam | No Fees | Salary: 21,000/- | Last Date: 15-10-2020
தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ஆற்றுப்படுத்துநர் பதவி, நன்னடத்தை அலுவலர் பதவி, சமூகப்பணியாளர் பதவி காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு கலெக்டர் ஆபிஸ் மூலமாக அறிவிப்பு.
இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது ஒன்லி இண்டர்வியூ மூலம் நேரடி பணி நியமனம் செய்வார்கள்.
பதவியின் பெயர்:
1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)
2. ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
3. சமூகப்பணியாளர் (Social Worker)
சம்பளம் மற்றும் காலிபணியிடங்கள்:
1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)
காலிபணியிடங்கள் – 01
மாதம் சம்பளம் – Rs. 21,000/-
2. ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
காலிபணியிடங்கள் – 01
மாதம் சம்பளம் – Rs. 14,000/-
3. சமூகப்பணியாளர் (Social Worker)
காலிபணியிடங்கள் – 01
மாதம் சம்பளம் – Rs. 14,000/-
How To Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 to 40
கல்வி தகுதி:
1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் [ Legal cum Probation Officer ]
Graduation in Law [B.L] or L.L.B [ Regular ] [10+2+3 மாதிரி] பட்டம் பெற்றிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை நலம் /சமூக நலம்/ தொழில் துறை ஆகியவற்றில் குழந்தைகளுக்கான சட்டம் சார்ந்த பணியில் ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
“ஆ” பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். 62 வயதுற்கு மேற்ப்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
2. ஆற்றுப்படுத்துநர் [ Counsellor ]
பட்டதாரி [அ] முதுநிலை பட்டதாரி [ Regular ] [10+2+3 மாதிரி] என்ற முறையில் சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. [பொது விண்ணப்பத்தார்களுக்கு]
3. சமூகப் பணியாளர் [ Social Worker ]
பட்டதாரி [அ] முதுநிலை பட்டதாரி [ Regular ] [10+2+3 மாதிரி] என்ற முறையில் சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. [பொது விண்ணப்பத்தார்களுக்கு]
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15.10.2020 மாலை 5.45 மணிக்குள் “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண், 310 & 311 மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக இணைப்புக் கட்ட்ம், திருவாருர் – 610 004. என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்
மாவட்ட் ஆட்சித்தலைவர் / தலைவர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,திருவாருர்
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More