Advertisement
GOVT JOBS

தமிழக அரசு வேலை.. இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

சென்னை : சென்னை திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் பல்வேறு காலிபணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 22.10.2021 மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல்அலுவலர், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், சென்னை – 6000177/

அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர் என மொத்தம் 22 பணியிடங்கள் காலியாக உள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியிடங்களுக்கும் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும சம்பள விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பினை முழுயைமாக பார்த்து அறிந்து கொள்ளவும்

சம்பளம்

இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 1
சம்பள விகிதம்: 18500-58600
கல்வி மற்றும் உரிய தகுதிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி, அல்லது அதற்கு மேல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தகுதி

ஓட்டுநர் : 1
சம்பள விகிதம்: 18500-58600
கல்வி தகுதி : 8ம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமமும், முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக் வேண்டும்.
கடை நிலை ஊழியர்: 4 பணியிடங்கள்
சம்பள விகிதம் : 15900-50400
கல்வி தகுதி: 8ம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

என்ன தகுதி


உதவி மின்பணி : 1 காலியிடம்
சம்பள விகிதம்: 16600-52400
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற ஐடிஐ நிறுவனங்களில் எலக்ட்ரிக்கல் அல்லது ஒயர்மேன் படிப்பில் சான்று பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரிக்கல் லைசன்சிங் போர்டலால் வழங்கப்பெறும் H சான்று பெற்றிருக்க வேண்டும்.

இரவு காவலர்

இதேபோல் அர்ச்சகர், தமிழ்புலவர், ஓதுவார், பரிச்சாரகர், பெருமாள் கோயில் மடப்பள்ளி, அம்மன் மடப்பள்ளி, தாளம், டமாரம், திருச்சின்னம், முடிகொட்டகை மேஸ்திரி, குழாய் பராமரிப்பாளர், இரவு காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு உரிய தகுதியும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இணை ஆணையர்/செயல்அலுவலர், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், சென்னை – 6000177 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். முழு விவரத்திற்கு செய்தியில் இணைக்கப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பை பார்க்கவும்,

admin

Recent Posts

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

8 hours ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

12 hours ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

3 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

3 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

2 weeks ago