Advertisement
GOVT JOBS

தமிழக கிராமப்புற வங்கிகளில் வேலை வாய்ப்பு

அமைப்பின் பெயர்:தமிழ்நாடு கூட்டுறவு சங்கம்
பணியிடம்:விழுப்புரம்
மொத்த காலிப்பணியிடங்கள்:108
விண்ணப்பிக்க கடைசி தேதி:08.06.2020
பணிகளின் வகைகள்:02
தேர்வு செய்யும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்1. உதவியாளர்2. எழுத்தர்
கல்வித்தகுதி:ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கூடுதலாக கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.இரண்டு தகுதிகளும் இல்லையென்றால் BA கூட்டுறவு/M.A கூட்டுறவு/B.Com கூட்டுறவு/M.Com கூட்டுறவு நேரடியாக படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:தகுதியான விண்ணப்பதாரர்கள் முதலில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.இரண்டாம் கட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:SC/SCA/ST/PED/ALL Womens ஆகியவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.மற்ற அனைத்து விண்ணப்பதாரர் களும் கட்டணம் ரூ.250/- செலுத்த வேண்டும்.
வயது வரம்பு:18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.OC வகுப்பினருக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.மற்ற அனைத்து வகுப்பினருக்கும் உச்ச வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறைகள் : 

கீழே கொடுக்கப்பட்ட லிங்கை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.

link : http://www.vpmdrb.in/how_apply_online.php

அங்கே விளம்பர எண்ணிற்கு கீழே அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.

 அதற்குமேல் Apply என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அதில் உங்களின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்துவிட்டு சான்றிதழ்கள் அனைத்தையும் Scan செய்து Upload செய்து விடுங்கள்.

விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தி விடுங்கள்.

எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

தேர்வுகள் பற்றி உங்களுக்குப் பிறகு தெரிவிக்கப்படும்.

admin

Recent Posts

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?

பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி… Read More

4 days ago

ஒரே கிளிக்தான்.. உங்க வங்கி கணக்கிற்கே வரும் ரூ.50000.. அதுவும் இலவசமாக.. மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது EPFOஇந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு… Read More

2 weeks ago

அரசு தரும் மானியத்துடன் தொழில் தொடங்கி நீங்கள் ஜெயிக்கத் தயாரா? இதோ உங்களுக்கான திட்டங்கள்…

இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும்,… Read More

4 weeks ago

True Father Charitable Trust – charity trust near me India

Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More

4 weeks ago

Madras High Court Recruitment 2025

Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More

1 month ago

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வுதமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More

2 months ago