Advertisement
GOVT JOBS

தமிழக கிராமப்புற வங்கிகளில் வேலை வாய்ப்பு

அமைப்பின் பெயர்:தமிழ்நாடு கூட்டுறவு சங்கம்
பணியிடம்:விழுப்புரம்
மொத்த காலிப்பணியிடங்கள்:108
விண்ணப்பிக்க கடைசி தேதி:08.06.2020
பணிகளின் வகைகள்:02
தேர்வு செய்யும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்1. உதவியாளர்2. எழுத்தர்
கல்வித்தகுதி:ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கூடுதலாக கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.இரண்டு தகுதிகளும் இல்லையென்றால் BA கூட்டுறவு/M.A கூட்டுறவு/B.Com கூட்டுறவு/M.Com கூட்டுறவு நேரடியாக படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:தகுதியான விண்ணப்பதாரர்கள் முதலில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.இரண்டாம் கட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:SC/SCA/ST/PED/ALL Womens ஆகியவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.மற்ற அனைத்து விண்ணப்பதாரர் களும் கட்டணம் ரூ.250/- செலுத்த வேண்டும்.
வயது வரம்பு:18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.OC வகுப்பினருக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.மற்ற அனைத்து வகுப்பினருக்கும் உச்ச வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறைகள் : 

கீழே கொடுக்கப்பட்ட லிங்கை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.

link : http://www.vpmdrb.in/how_apply_online.php

அங்கே விளம்பர எண்ணிற்கு கீழே அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.

 அதற்குமேல் Apply என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அதில் உங்களின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்துவிட்டு சான்றிதழ்கள் அனைத்தையும் Scan செய்து Upload செய்து விடுங்கள்.

விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தி விடுங்கள்.

எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

தேர்வுகள் பற்றி உங்களுக்குப் பிறகு தெரிவிக்கப்படும்.

admin

Recent Posts

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

2 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

2 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

2 weeks ago

Govt Is Giving 10 Lakh Rupees Easy Loan To Youth Under This Scheme Aadhaar Card Needed

ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More

2 weeks ago

பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 வழங்கும் மத்திய அரசு; PM Internship திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடக்கம்!

கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More

2 weeks ago