வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியில் அம்மா உணவக ஊழியர்கள் வேலையில்லா பட்டதாரிகள் ஈடுபடுத்த முடிவு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியில் அம்மா உணவு ஊழியர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் ஈடுபடுத்த தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து பகுதியிலும் நோய் பாதிப்பு அறிகுறி தொடர்பாக கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத்துறை இணை ஈடுபட்டுள்ளனர் இவர்களுக்கு உதவியாக அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ஈடுபட்டுள்ளனர் ஆனாலும் சென்னையில் இன்னும் முழுமையாக கணக்கெடுப்பு பணியில் முடியவில்லை.
வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் சுய உதவிக் குழுவில் இடம்பெற்றுள்ள பெண்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் மேலும் அம்மா அவர்கள் பணியாற்றும் ஊழியர்கள் சுய உதவி குழுவில் உள்ள அவர்களை உள்ளவர்களை பயன்படுத்தி கணக்கெடுப்பில் பயன்படுத்திக் கொள்ள தற்போது முடிவு செய்துள்ளது.
இதேபோல் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தவும் அவர்கள் மாத சம்பளமாக 15 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கும் ஆலோசனை இதன் மூலம் வைரஸ் பாதிப்பில் கணக்கெடுப்பில் பரவலை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More