Advertisement
GOVT JOBS

தமிழக மின்சார துறையில் 10வது முடித்தவர்களுக்கு வேலை !!

 தமிழக மின்சார துறையில் 10வது முடித்தவர்களுக்கு வேலை

தமிழக அரசின் மின்சார துறையின் கீழ் செயல்படும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள Electrician பணியிடங்களை நிரப்பிட தற்போது தேசிய அப்ரண்டிஸ்ஷிப் (Apprenticeship India) ஆணையத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் :

TANGEDCO கழகத்தில் Electrician பணிகளுக்கு என 10 காலியிடங்கள் Apprenticeship of India மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் Science and Mathematics பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

மேலும் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக அறிந்து கொள்ளலாம்.


பயிற்சிக் காலம் :

23 மாதங்கள்


சம்பளம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 month ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

1 month ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

2 months ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 months ago