TN அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு . 30, 000 க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான மல்டி டாஸ்கிங் ஊழியர்களுக்கான (எம்.டி.எஸ்) வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 2020 பிப்ரவரி 17 அல்லது அதற்கு முன்னர் இணைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு தபால் வட்டம் எம்.டி.எஸ்ஸிற்கான தேர்வு 15 மார்ச் 2020 அன்று நடைபெற உள்ளது. கடைசி தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் வந்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.
முக்கிய இணைப்புகள்
தமிழ்நாடு அஞ்சல்துறை அதிகாரபூர்வ இணைதளம்
தமிழ்நாடு அஞ்சல்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய – Click here
வாரியத்தின் பெயர் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்வேலைவாய்ப்பு பெயர் மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எம்.டி.எஸ்)காலியிடங்களின் 30000+
விண்ணப்பிக்க
கடைசி தேதி 17-02-2020
தேர்வு தேதி15-03-2020
வேலைவாய்ப்பு அறிவிப்பு 02-03-2020
கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More