பிரிவினர்களுக்கு கொண்டு நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள்
தற்போது, மொத்தம் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நாளை (மார்ச் 21) பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.
கல்வித்தகுதி என்ன?
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மார்ச் 21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More
சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More