பிரிவினர்களுக்கு கொண்டு நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள்
தற்போது, மொத்தம் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நாளை (மார்ச் 21) பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.
கல்வித்தகுதி என்ன?
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மார்ச் 21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More