திருப்பூர் மாவட்ட மாநகராட்சியில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் முறை வரவேற்கப்படுகின்றது எனவே தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த புதிய திருப்பூர் மாவட்ட மாநகராட்சியில் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு குறிப்பாக உதவி பொறியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 16.12..2019 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பு கொடுக்கப்பட்ட முகவரி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகுதி : B.E/ B.Tech | உதவி பொறியாளர் பணிக்கு | தமிழக அரசின் வேலைவாய்ப்பு |
தமிழக அரசின் வேலைவாய்ப்பு
உதவி பொறியாளர்
பணிக்கு பணியிடம் திருப்பூர் மாநகராட்சி
கல்வித்தகுதி B.E
சம்பளம் : 37700 முதல் 119500 வரை
ஆண்/பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பக் கட்டணம் இல்லை
கடைசி தேதி 16-12-2019
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More