Advertisement
Categories: GOVT JOBS

தமிழ்நாடு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு

கால்நடை துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிடங்கள் :

 
ஆய்வக உடனாள் -2

 
அலுவலக உதவியாளர் -5

 
கல்வித் தகுதி :

 
8th,10th

 
வயது :

 
Up to 35 years

 
சம்பளம் :

 
Rs.15,900/- – Rs.50,000/-


 
தேர்வு செய்யும் முறை :

 
Direct interview


 
வேலை இடம்:

 
திருப்பூர்

 
முக்கிய தேதிகள் :

 
கடைசி நாள் : 10-02-2020.

 
விண்ணப்பிக்கும் முறை :
 




Offline
 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
 

மண்டல இணை இயக்குனர் ,
கால்நடை பராமரிப்புத் துறை ,
4/583,வீரபாண்டிப்பிரிவு ,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641605.
 

இதர தகுதிகள் :
 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Important Links

ALL DISTRICT WEBSITE LINK: CLICK HERE

Download Notification

Application Form 1

Application From 2




admin

Recent Posts

True Father Charitable Trust – charity trust near me India

Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More

16 hours ago

Madras High Court Recruitment 2025

Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More

2 weeks ago

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வுதமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More

4 weeks ago

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More

4 weeks ago

அசல் பத்திரம்.. ஆவணம் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. நீதிமன்றத்துக்கு பெயிரா நன்றி.. அரசுக்கு கோரிக்கை

சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More

4 weeks ago

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் – ஆர்பிஐ அதிரடி

Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More

1 month ago