தமிழ்நாடு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு
கால்நடை துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
ஆய்வக உடனாள் -2
அலுவலக உதவியாளர் -5
கல்வித் தகுதி :
8th,10th
வயது :
Up to 35 years
சம்பளம் :
Rs.15,900/- – Rs.50,000/-
தேர்வு செய்யும் முறை :
Direct interview
வேலை இடம்:
திருப்பூர்
முக்கிய தேதிகள் :
கடைசி நாள் : 10-02-2020.
விண்ணப்பிக்கும் முறை :
Offline
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மண்டல இணை இயக்குனர் ,
கால்நடை பராமரிப்புத் துறை ,
4/583,வீரபாண்டிப்பிரிவு ,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641605.
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Important Links
ALL DISTRICT WEBSITE LINK: CLICK HERE
Download Notification
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More