தமிழ்நாடு கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு
கால்நடை துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
ஆய்வக உடனாள் -2
அலுவலக உதவியாளர் -5
கல்வித் தகுதி :
8th,10th
வயது :
Up to 35 years
சம்பளம் :
Rs.15,900/- – Rs.50,000/-
தேர்வு செய்யும் முறை :
Direct interview
வேலை இடம்:
திருப்பூர்
முக்கிய தேதிகள் :
கடைசி நாள் : 10-02-2020.
விண்ணப்பிக்கும் முறை :
Offline
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மண்டல இணை இயக்குனர் ,
கால்நடை பராமரிப்புத் துறை ,
4/583,வீரபாண்டிப்பிரிவு ,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641605.
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Important Links
ALL DISTRICT WEBSITE LINK: CLICK HERE
Download Notification
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More