Advertisement
Categories: GOVT JOBS

தமிழ்நாட்டில் பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு

இந்தியாவின் ஃபார்மா பொதுத் துறையின் பணியகம் (BUREAU OF PHARMA PUBLIC SECTOR UNDERTAKINGS OF INDIA) ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்:10

பணியின் பெயர்:

Marketing Officer/Sr. Marketing Office – 6

Deputy Manager (Warehouse) – 1

Executive (Quality) – 1

Junior Officer (Store Facilitation Cell) – 2

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc / B.B.A./B.Sc./ B.Pharma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி

CEO, BPPI at E-1,
8th Floor, Videocon Tower,
Jhandewalan Extn.,
New Delhi – 110055

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி

15.01.2020

விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IMPORTANT LINKS

Download Notification

admin

Recent Posts

அரசு தரும் மானியத்துடன் தொழில் தொடங்கி நீங்கள் ஜெயிக்கத் தயாரா? இதோ உங்களுக்கான திட்டங்கள்…

இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும்,… Read More

10 hours ago

True Father Charitable Trust – charity trust near me India

Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More

1 day ago

Madras High Court Recruitment 2025

Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More

2 weeks ago

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வுதமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More

4 weeks ago

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More

4 weeks ago

அசல் பத்திரம்.. ஆவணம் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. நீதிமன்றத்துக்கு பெயிரா நன்றி.. அரசுக்கு கோரிக்கை

சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More

1 month ago