Advertisement
GOVT JOBS

தேசிய பெண்கள் ஆணைய வேலை வாய்ப்பு 2020 !!!!

தேசிய பெண்கள் ஆணைய வேலை வாய்ப்பு 2020 !!!!

Sr. Research Officer, Private Secretary, Assistant Law Officer, Research Officer, Consultants மற்றும் Special Rapporteur பதவிக்கான காலியிட அறிவிப்பை தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்கள் வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர்தேசிய பெண்கள் ஆணையம்
பணிகள்Sr. Research Officer, Private Secretary, Assistant Law Officer, Research Officer, Consultants மற்றும் Special Rapporteur
மொத்த பணியிடங்கள்9 +
மாத ஊதியம்ரூ.67,700- 2, 08,700
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2020

காலிப்பணியிடங்கள்:

Sr. Research Officer, Private Secretary, Assistant Law Officer, Research Officer, Consultants மற்றும் Special Rapporteur பதவிக்கு 9+ பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது அதிகபட்சம் 56 லிருந்து 63 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

  • RESEARCH OFFICER – Post Graduate degree
  • ASSISTANT LAW OFFICER- Law Degree
  • PRIVATE SECRETARY –  Degree
  • RESEARCH OFFICER – Master degree
  • CONSULTANTS – Master Degree

மாத சம்பளம்:

  • RESEARCH OFFICER – ரூ. 67,700- 2, 08,700/-
  • ASSISTANT LAW OFFICER- ரூ. 9300-34800 +GP 4800/–
  • PRIVATE SECRETARY – ரூ.9300-34800 +GP 4800/–
  • RESEARCH OFFICER -ரூ. 9300-34800 +GP 4800/–
  • CONSULTANTS – ரூ.40000

விண்ணப்பிக்கும் முறை:

NCW பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12.06.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Official Site

admin

Recent Posts

Madras High Court Recruitment 2025

Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More

2 weeks ago

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வுதமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More

3 weeks ago

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More

4 weeks ago

அசல் பத்திரம்.. ஆவணம் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. நீதிமன்றத்துக்கு பெயிரா நன்றி.. அரசுக்கு கோரிக்கை

சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More

4 weeks ago

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் – ஆர்பிஐ அதிரடி

Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More

1 month ago

முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம்’ – பயனாளிகள் தேர்வுக்கு வழிகாட்டுதல்கள் என்னென்ன?

சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More

1 month ago