பொங்கல் பரிசு 2025 | Pongal parisu 2025 | Ration card pongal parisu 2025 in tamil #pongalparisu2025 Pongal Gift: பொங்கல் பரிசுத் தொகுப்பு – கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு
Pongal Gift | 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘கூட்டுறவு பொங்கல்’ என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பையொட்டி, மக்களுக்கு மளிகை தொகுப்பு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘கூட்டுறவு பொங்கல்’ என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.199க்கும், கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.499க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.999க்கும் விற்பனை செய்ய ஆணையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பெரும் பொங்கல் தொகுப்பில் அனைவருக்கும் 500 கிராம் நாட்டுச் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொருட்களின் தொகுப்பினை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் கூட்டுறவு தயாரிப்புகளை கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்பினை மண்டலத்தின் அனைத்து அலகுகள் மூலம் விற்பனை செய்திட அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More
ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More
கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More