Advertisement
Categories: GOVT JOBS

மீன் வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மீன் வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு மீன் வளத் துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பவானிசாகர் மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள மூன்று மீன் வள உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இன சுழற்சி அடிப்படையில் பொதுப் பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர் தவிர) ஆகியோருக்கு இப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடிவலைகள், அறுந்த வலைகளை பழுது நீக்கத் தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத் துறையில் ஏதாவது ஒரு மீனவர் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, தாற்காலிக, நிரந்தர முகவரி, கல்வித் தகுதி, சிறப்புத் தகுதி, சாதி, சாதியில் முன்னுரிமை விவரம், வேலைவாய்ப்பு அட்டை பதிவு விவரம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை விவரம், அனுபவ விவரம் போன்ற விவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் பதிவு செய்து மேற்கண்ட பதிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் உரிய ஆவணங்களின் ஒளி நகல்களையும், 2 பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்களையும் இணைத்து மீன்வள உதவி

Important Links

ALL DISTRICT WEBSITE LINK: CLICK HERE

Application Form

Website link

admin

Recent Posts

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

11 hours ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

2 days ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

2 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

4 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

4 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

2 weeks ago