மீன் வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மீன் வளத் துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பவானிசாகர் மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள மூன்று மீன் வள உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இன சுழற்சி அடிப்படையில் பொதுப் பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர் தவிர) ஆகியோருக்கு இப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடிவலைகள், அறுந்த வலைகளை பழுது நீக்கத் தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத் துறையில் ஏதாவது ஒரு மீனவர் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, தாற்காலிக, நிரந்தர முகவரி, கல்வித் தகுதி, சிறப்புத் தகுதி, சாதி, சாதியில் முன்னுரிமை விவரம், வேலைவாய்ப்பு அட்டை பதிவு விவரம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை விவரம், அனுபவ விவரம் போன்ற விவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் பதிவு செய்து மேற்கண்ட பதிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் உரிய ஆவணங்களின் ஒளி நகல்களையும், 2 பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்களையும் இணைத்து மீன்வள உதவி
Important Links
ALL DISTRICT WEBSITE LINK: CLICK HERE
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More