மீன் வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மீன் வளத் துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பவானிசாகர் மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள மூன்று மீன் வள உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இன சுழற்சி அடிப்படையில் பொதுப் பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர் தவிர) ஆகியோருக்கு இப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடிவலைகள், அறுந்த வலைகளை பழுது நீக்கத் தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத் துறையில் ஏதாவது ஒரு மீனவர் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, தாற்காலிக, நிரந்தர முகவரி, கல்வித் தகுதி, சிறப்புத் தகுதி, சாதி, சாதியில் முன்னுரிமை விவரம், வேலைவாய்ப்பு அட்டை பதிவு விவரம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை விவரம், அனுபவ விவரம் போன்ற விவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் பதிவு செய்து மேற்கண்ட பதிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் உரிய ஆவணங்களின் ஒளி நகல்களையும், 2 பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்களையும் இணைத்து மீன்வள உதவி
Important Links
ALL DISTRICT WEBSITE LINK: CLICK HERE
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More