மீன் வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மீன் வளத் துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பவானிசாகர் மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள மூன்று மீன் வள உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இன சுழற்சி அடிப்படையில் பொதுப் பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர் தவிர) ஆகியோருக்கு இப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடிவலைகள், அறுந்த வலைகளை பழுது நீக்கத் தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத் துறையில் ஏதாவது ஒரு மீனவர் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, தாற்காலிக, நிரந்தர முகவரி, கல்வித் தகுதி, சிறப்புத் தகுதி, சாதி, சாதியில் முன்னுரிமை விவரம், வேலைவாய்ப்பு அட்டை பதிவு விவரம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை விவரம், அனுபவ விவரம் போன்ற விவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் பதிவு செய்து மேற்கண்ட பதிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் உரிய ஆவணங்களின் ஒளி நகல்களையும், 2 பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்களையும் இணைத்து மீன்வள உதவி
Important Links
ALL DISTRICT WEBSITE LINK: CLICK HERE
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More