மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பணிகள் உட்பட 3 பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.அதாவது பாரதி வித்யாலயா மேல்நிலை பள்ளியில் இருந்து இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.நேர்காணல் செய்யப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.நேர்காணல் 20/07/2020 அன்று நடைபெறும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:-15/07/2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு விவரம்:-
அமைப்பு:-மேல்நிலை பள்ளி வேலைவாய்ப்பு
பணியின் வகைகள்:-04
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-15/07/2020
பணியிடம்:-சேலம்
பணிகள்:-
1.ஓவிய ஆசிரியர்
2.இரவு காவலர்
3.இளநிலை உதவியாளர்
4.அலுவலக உதவியாளர்
போன்ற பணிகள் உள்ளன.
கல்வித்தகுதி:-
மேற்கண்ட பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு இருக்கும்.அதனை அறிவிப்பில் பார்க்கவும்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான நேர்காணல் 20/07/2020 அன்று நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை நேரடியாக தலைமை ஆசிரியரிடம் 15/07/2020 அன்றைய தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு தான் நேர்காணல் நடைபெறும். அதற்கான விவரம் கீழே உள்ள அறிவிப்பில் உள்ளது பார்க்கவும்.
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More