இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
(AAICLAS)என்ன பணி? செக்யூரிட்டி ஸ்கிரீனர் (ஃப்ரஷர்ஸ்)
மொத்த காலி பணியிடங்கள்: 227 (சென்னையில் 176)
வயது வரம்பு: அதிகபட்சம் 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதத்திற்கு ரூ.30,000;
இரண்டாம் ஆண்டு மாதத்திற்கு ரூ.32,000;
மூன்றாம் ஆண்டு மாதத்திற்கு ரூ.34,000.
குறிப்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆங்கிலம், இந்தி அல்லது உள்ளூர் மொழியைப் படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.
தேர்வு முறை: ஷார்ட்லிஸ்ட், உடல் பரிசோதனை,
ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.aaiclas.aero/career – வரும் ஜூன் 9-ம் தேதியில் இருந்து விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்துகொள்ளவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியை பகிருங்கள்!
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More