ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில் சுமார் 29 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில் சுமார் 29 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில், ஜூனியர் டெக்னீசியன், Fireman உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூனியர் டெக்னீசியன் பணியில் 26 இடங்கள், Fireman அசிஸ்டன்ட் பணியில் 3 இடங்கள் என மொத்தம் 29இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 10, ஐ.டி.ஐ மற்றும் மற்றும் கணினி அறிவு படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் ரூ.400 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08.02.2020 ஆகும். மேலும் விவரங்களை அறிய http://bnpdewas.spmcil.com/Interface/Home.aspx என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில் சுமார் 29 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில், ஜூனியர் டெக்னீசியன், Fireman உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூனியர் டெக்னீசியன் பணியில் 26 இடங்கள், Fireman அசிஸ்டன்ட் பணியில் 3 இடங்கள் என மொத்தம் 29இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் பட்டப்படிப்பு, சமூக அறிவியல் டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் பொறியியல் டிப்ளமோ படித்தவர்களாகவும், தட்டச்சு மற்றும் கணினி அறிவு படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் ரூ.400y கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08-02-2020 ஆகும்.
மேலும் விவரங்களை என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
Important Links
Notification link: Click Here
Online Application: http://bnpdewas.spmcil.com/Interface/Home.aspx
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More