தேர்தல் பணிச்சுமையை சமாளிக்கரூ.15 ஆயிரம் ஊதியத்தில் இளநிலை உதவியாளர். டைப்பிஸ்ட்
தமிழகத்தில் ஏப்பரல் மாதத்தில்.தேதி 6 சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 26ம் தேதிஇந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இதனால் அனைத்து மாவட்டங்களிலும்தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்.பட்டுள்ளன. வருவாய் துறை அலுவலர்கள்அனைவரும் சட்டமன்ற தேர்தல் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காலி பணியிடம், பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றால்தேர்தல் பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் பணிச்சுமையைசமாளிக்க தேர்தல் ஆணையம் அனுமதிஅளித்துள்ள எண்ணிக்கையில் ஒப்பந்தஅடிப்படையில் தற்காலிகமாக இளநிலைஉதவியாளர்கள், டைப்பிஸ்டுகள், பதிவறை எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணியிடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்களான கலெக்டர்கள்நிரப்பிக் கொள்ள தேர்தல் ஆணையம்.அதிகாரம் வழங்கியுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்படும் இளநிலை.உதவியாளர்கள், டைப்பிஸ்டுகளுக்கு.
ரூ.14 ஆயிரத்து 640ம், பதிவறை எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்களுக்குரூ.9,664ம் ஊதியமாக வழங்கலாம்.இவர்களை மாவட்ட வேலைவாய்ப்பு,அலுவலகங்கள் மூலமும், 2 முன்னணிநாளிதழ்களில் விளம்பரம் செய்து விண்ணப்பங்களை வரவேற்றும் தற்காலிகபணி நியமனம் செய்து கொள்ளலாம்.இதற்கான ஊதியத்தை குறிப்பிட்டதலைப்பின் கீழ் பெற்றுக் கொள்ளலாம். நிதித்துறையின் அனுமதி பெற்றேஇந்த உத்தரவு வெளியிடப்படுகிறது எனதலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா:சாகு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது EPFOஇந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு… Read More
இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும்,… Read More
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More