விரைவில் நற்செய்தி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறையும்!
முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்தார். அதாவது கணிசமான அளவில…
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருக்கும் நற்செய்தியால் மக்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க விட்டிருக்கிறது. அந்த நற்செய்தி என்னவென்றால், பெட்ரோல் விலை ரூ.20 குறையும் என அறிவிக்கப்பட்டு இருப்பது தான். பெட்ரோல் விலை குறைப்பு குறித்த தகவல்களை பார்ப்போம்.
பெட்ரோல் விலை ரூ.20 குறையும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தது குடிமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
பெட்ரோல் விலை குறைப்பு எப்பொழுது அமலுக்கு வரும்?
எப்போதிலிருந்து இந்த பெட்ரோல் விலை குறைப்பு அமுலுக்கு வரும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் விலை ரூ.20 குறையும்
மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “எத்தனால் கலந்த பெட்ரோல் நாடு முழுவதும் கிடைக்கும். இது கணிசமான விலை குறைவதற்கு வழிவகுக்கும். இந்த பெட்ரோல் விரைவில் பெட்ரோல் பம்புகளில் கிடைக்கும். இதன் விலை 20 ரூபாய் குறைவாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
எத்தனாலில் இயங்கும் கார்
டொயோட்டா ஏற்கனவே எத்தனாலில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் எரிபொருள் விலை லிட்டருக்கு வெறும் 25 ரூபாய். மேலும் எத்தனால் இயங்கும் வாகனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.
பெட்ரோல் செலவு குறையும்
ஃப்ளெக்ஸ் எரிபொருள் ஒரு மாற்று எரிபொருள். இது பெட்ரோலுடன் எத்தனால் அல்லது மெத்தனால் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது பெட்ரோல் செலவை பெருமளவு குறைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
பெட்ரோல்-டீசல் தேவை குறையும்
2030 ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனாலை பெட்ரோலுடன் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உ’ள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை கணிசமாகக் குறைக்கும்.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More