Advertisement
Categories: GOVT JOBS

வேலூர் ஊர் காவல் படையில் வேலை வாய்ப்பு 2020

Vellore City Police Recruitment 2019: வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட ஊர் காவல் படையில் காலியாக உள்ள பணிஇடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வருகின்ற ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஊர் காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்கள் பெற தகுதி:

18 வயதிற்கு மேல் 30 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி 10 ம் வகுப்பு Pass / Fail.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15.02.2020.
விண்ணப்பம் பெற வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் பட்டியல் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி
உதவி ஆய்வாளர், ஊர் காவல் படை அலுவலகம், அண்ணாசாலை, வேலூர் மாவட்டம் 15.02.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

Important Links:

Notification : Coming Soon

Application Form: Coming Soon

admin

Recent Posts

True Father Charitable Trust – charity trust near me India

Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More

12 hours ago

Madras High Court Recruitment 2025

Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More

2 weeks ago

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வுதமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More

4 weeks ago

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More

4 weeks ago

அசல் பத்திரம்.. ஆவணம் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. நீதிமன்றத்துக்கு பெயிரா நன்றி.. அரசுக்கு கோரிக்கை

சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More

4 weeks ago

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் – ஆர்பிஐ அதிரடி

Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More

1 month ago