Vellore City Police Recruitment 2019: வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட ஊர் காவல் படையில் காலியாக உள்ள பணிஇடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வருகின்ற ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஊர் காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.
விண்ணப்பங்கள் பெற தகுதி:
18 வயதிற்கு மேல் 30 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி 10 ம் வகுப்பு Pass / Fail.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15.02.2020.
விண்ணப்பம் பெற வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் பட்டியல் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி
உதவி ஆய்வாளர், ஊர் காவல் படை அலுவலகம், அண்ணாசாலை, வேலூர் மாவட்டம் 15.02.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
Important Links:
Notification : Coming Soon
Application Form: Coming Soon
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More