Advertisement
GOVT JOBS

JIO LATEST RECRUITMENT 2020

Jio நிறுவனத்தின் மூலம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் மொத்தமாக 1000க்கும் மேற்பட்ட பணிகள் உள்ளன.இதற்கு எந்த தேர்வும் இல்லை.ஆட்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.எளிமையான முறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Jio Latest Recruitment 2020)

அமைப்பு:-Jio நிறுவனம்
வகை:-தனியார் துறை
மொத்த காலிபணியிடங்கள்:-1310
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
பணியிடம்:-தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்

பணிகள்:-
உங்களின் தகுதிக்கு ஏற்ப பல பணிகள் உள்ளன.
எடு-
1.Sales Manager
2.Sales man
3.Customer Service
போன்ற பல துறைகளில் பணிகள் உள்ளன.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-
18 வயது முதல் 60 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் அறிய அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.20,000/- முதல் வழங்கப்படும்.மேலும் அறிய அறிவிப்பை பாருங்கள்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் உங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.அதற்கான லிங்க் கிழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Apply Link Click Here

admin

Recent Posts

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

1 hour ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

1 day ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

2 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

4 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

4 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

2 weeks ago