LIC நிறுவனம் மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாதவர்கள் இனிமேல் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.இதற்கு எந்த தேர்வும் இல்லை.கட்டணமும் இல்லை.தகுதியான நபர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இந்த வேலைக்கு 10.08.2020அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு விவரம்:-
அமைப்பு:- LIC நிறுவனம்
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-100
பணியின் வகை:- 01. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
விண்ணப்பிக்கும் முறை:- ஆன்லைன்
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
கடைசி நாள்:-10.08.2020
பணிகள்:-
1. Insurance Advisor என்ற பணிகளை சேர்த்து 100 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:- [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 40 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள். [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.20,000/- வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:-
விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை கீழே உள்ள அப்ளை லிங்க் மூலம் பதிவு செய்யலாம்.
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More
ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை - எப்படி பெறுவது? அரசு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு… Read More
பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி… Read More