LPG சிலிண்டரை 5 வழிகளில் முன்பதிவு செய்யலாம்
3.https://iocl.com/Products/Indanegas.aspx என்ற வலைத்தளத்தில் சென்று ஆன்லைனில் கேஸ் முன்பதிவு செய்யலாம்.
LPG சமையல் எரிவாயு முன்பதிவு எண் மாற்றம்… புதிய எண் என்ன என்பதை கவனியுங்கள்..!
Whatsapp-ல் மூலம் Gas Booking
நீங்கள் இந்தேனின் வாடிக்கையாளராக இருந்தால், இப்போது 7718955555 என்ற புதிய எண்ணில் அழைத்து கேஸ் சிலிண்டரை (Gas Cylinder) முன்பதிவு செய்யலாம். Whatsapp-பிலும் முன்பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் மெசஞ்சரில் REFILL என டைப் செய்து 7588888824 என்ற எண்ணுக்கு அனுப்பவும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே இந்த செய்தியை அனுப்ப வேண்டும்.
டெலிவரி அங்கீகார குறியீடு (Delivery Authentication Code) இருக்கும்
OTP செயல்முறை Delivery Authentication Code (DAC) என்று அழைக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் முதலில் 100 ஸ்மார்ட் நகரங்களில் DAC-ஐத் தொடங்கும். சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு, குறியீடு வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வருகிறது. டெலிவரி செய்யும் நபருக்கு code காட்டப்பட்ட பின்னரே சிலிண்டர் வழங்கப்படுகிறது. இந்த குறியீடு குறிப்பிடப்படாத வரை, டெலிவரி முடிக்கப்படாது, நிலுவையிலேயே இருக்கும்.
மொபைல் எண்ணை 2 நிமிடங்களில் அப்டேட் செய்யலாம்
வாடிக்கையாளரின் மொபைல் எண் புதுப்பிக்கப்படாவிட்டால், டெலிவரி செய்யும் நபர் அதை ஒரு செயலி மூலம் நிகழ் நேரத்தில் அப்டேட் செய்து, குறியீட்டை (code) உருவாக்க முடியும். அதாவது, டெலிவரி நேரத்தில், அந்த செயலியின் உதவியுடன் டெலிவரி பாய் மூலம் உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்கலாம். செயலி மூலம் மொபைல் எண் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படும். இதற்குப் பிறகு, அதே எண்ணிலிருந்து குறியீட்டை உருவாக்கவும் வசதி கிடைத்துவிடும்.
தவறான தகவல்கள் அளித்தால் உங்களுக்கு நஷ்டம்
தவறான தகவல்களை அளிப்பவர்களின் கேஸ் சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்படலாம். 100 ஸ்மார்ட் நகரங்களுக்குப் பிறகு, இது மற்ற நகரங்களிலும் அமல்படுத்தப்படும். வணிக சிலிண்டர்களுக்கு இந்த அமைப்பு பொருந்தாது.
தயாராகுங்கள்.. இன்று முதல் மாறப்போகும் உங்கள் வாழ்க்கை தொடர்பான இந்த விஷயங்கள்..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More
ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More
கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More