NCTE பல்வேறு வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் பணியில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள Link யை பயன்படுத்தி Onlineல் விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு செப்டம்பர் 19 வரை விண்ணப்பிக்கலாம். முறையான கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடையவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(NCTE Latest Recruitment 2020)
அமைப்பு:- National Council For Teacher Education
பணி :Assistant/ Stenographer Grade ‘C’ / Stenographer Grade ‘D’ / Lower Division Clerk / Data Entry Operator
விண்ணப்பிக்க கடைசி நாள்:-02.09.2020
விண்ணப்பிக்கும் முறை: Online
பணிகளும் அதன் விபரங்களும்:-
இந்த Assistant/ Stenographer Grade ‘C’ / Stenographer Grade ‘D’ / Lower Division Clerk / Data Entry Operator வேலைவாய்ப்பானது NCTE நிறுவனத்தில் பணியமர்த்தபடும் ஒரு வேலைவாய்ப்பாகும்.இது ஒரு துறை சார்ந்த வேலையாகும்.இதனை பற்றி மேலும் அறிய அறிவிப்பினை Click செய்து அறிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி:-
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகிறவர்கள் 10th/12th/ Degree படித்திருக்க வேண்டும்.அல்லது துறை சார்ந்த பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய கல்வி தகுதியை பெற்றவரையே பணியமர்த்தப்படுவர்.இதற்கு சம்பந்தபட்ட துறையில் பணி அணுபவம் இருக்க வேண்டும்.மேலும் கூடுதல் தகுதிகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை நன்கு படித்து பார்க்கவும்.
வயது வரம்பு:-
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட வயது வரம்புகளை பெற்றிருக்கவேண்டும்.மேற்கண்ட பணிக்கு குறைந்தபட்சமாக 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதலாக இதில் சில வகுப்பினருக்கு வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரம்:-
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.81,100 வரை பணியின் தன்மைக்கு ஏற்ப கொடுக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பளத்திற்கு படிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள Link யை பயன்படுத்தி Online மூலம் விண்ணபத்தை விண்ணப்பிக்க வேண்டும்.இந்த விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:-
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை கணினி மூலம் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த தேர்வானது அவர்களது அலுவலகத்தில் நடைபெறும்.இதற்கான மேலும் தகவலை அறிய அறிவிப்பை Click செய்து அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More
ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை - எப்படி பெறுவது? அரசு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு… Read More
பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி… Read More