Tamil Nadu Government Assistance Scheme 2020
தமிழக அரசின் மூலம் வேலைவாய்ப்புகள் இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை திட்டம் ஒன்று உருவாக்கி உள்ளது.இதற்கு அனைவரும் விண்ணப்பித்து பயன் அடையலாம். தகுதிக்கு ஏற்ப பணம் உங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த படுகிறது.ஆண்கள் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.மேலும் முழுமையாக கீழே தெரிந்து கொள்ளலாம்.
Tamil Nadu Government Assistance Scheme 2020
உதவி தொகை(Tamil Nadu Government Assistance Scheme 2020)
1.10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாதவர்களுக்கு மாதம் ரூ.200 ரூபாய்
2.10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 ரூபாய்
3.12 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான தகுதிக்கு மாதம் ரூ.400/- ரூபாய்
4.பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரி ரூ.600/- ரூபாய்.
காத்திருப்பு காலம்:-
விண்ணப்பதாரர்கள் Employment Office இல் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்.
Tamil Nadu Government Assistance Scheme 2020
வருமானம்:-
உங்க குடும்பத்தின் வருமானம் ரூ.50,000/- க்கு மேல் இருக்க கூடாது.
வயது வரம்பு:-
பொது பிரிவினர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மற்ற வகுப்பினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இருப்பிடம்:-
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் தங்களின் கல்லூரி படிப்பை தமிழகத்தில் முடித்திருக்க வேண்டும்.
மேலும் உங்களின் அனைத்து விவரங்களை எப்படி என்பதை அறிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
Notification and application click here
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More