தமிழ்நாட்டில் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு ஜூலை 31 ஆம் தேதிக்குள் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எந்த விதமான தேர்வும் இல்லை.ஆட்கள் இதற்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.ஆன்லைன் நேர்காணல் நடைபெறும்.
வேலைவாய்ப்பு விவரம்(Tamil Nadu Latest Lab Assistant Recruitment 2020)
அமைப்பு:-ICAR
வகை:-மத்திய அரசு
பணியின் வகைகள்:-01
மொத்த காலிபணியிடங்கள்:-02
தேர்வு செய்யும் முறை:-ஆன்லைன் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-31.07.2020
பணிகள்:-
1.ஆய்வக உதவியாளர் எனும் பணியில் 2 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 12ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.அதற்கு மேல் படித்து இருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.15,000/- வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான நேர்காணல் நடைபெறும் நாள் பிறகு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் அனைத்தையும் Scan செய்து அதன் Hard Copy ஐ கிழே உள்ள ஈமெயில் முகவரிக்கு ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஈமெயில் முகவரி:-
1.iariwheatsiva@gmail.com and iariwellington@gmail.com
Notification and application Download
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More