தமிழ்நாட்டில் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு ஜூலை 31 ஆம் தேதிக்குள் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எந்த விதமான தேர்வும் இல்லை.ஆட்கள் இதற்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.ஆன்லைன் நேர்காணல் நடைபெறும்.
வேலைவாய்ப்பு விவரம்(Tamil Nadu Latest Lab Assistant Recruitment 2020)
அமைப்பு:-ICAR
வகை:-மத்திய அரசு
பணியின் வகைகள்:-01
மொத்த காலிபணியிடங்கள்:-02
தேர்வு செய்யும் முறை:-ஆன்லைன் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-31.07.2020
பணிகள்:-
1.ஆய்வக உதவியாளர் எனும் பணியில் 2 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 12ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.அதற்கு மேல் படித்து இருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.15,000/- வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான நேர்காணல் நடைபெறும் நாள் பிறகு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் அனைத்தையும் Scan செய்து அதன் Hard Copy ஐ கிழே உள்ள ஈமெயில் முகவரிக்கு ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஈமெயில் முகவரி:-
1.iariwheatsiva@gmail.com and iariwellington@gmail.com
Notification and application Download
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More