தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.இந்த வேலைக்கு 23.09.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு நேரில் சென்று விண்ணப்பம் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu Cooperative Society Recruitment 2020)
அமைப்பு:-கூட்டுறவு சங்கங்கள்
வகை:-மத்திய அரசு
பணியிடம்:-தமிழ்நாடு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-23.09.2020
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.அலுவலக உதவியாளர் – 08 காலிபணியிடங்கள்
2.விற்பனையாளர் – 20 காலிபணியிடங்கள்
3.மேற்பார்வையாளர் – 16 காலிபணியிடங்கள்
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 21 வயது முதல் 30 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் மத்திய அரசின் விதிமுறைகளின் படி தளர்வுகளும் உள்ளன.
சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் பணிகளுக்கு ஏற்ப வழங்கப்படும். அதாவது ரூ.16000/- முதல் 25,000/- வரை வழங்கப்படும்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான முகவரி கிழே உள்ளது.இதற்கு கடைசி நாள் 23.09.2020 ஆகும்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யவும்.
Application Form: Click Here
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More