Advertisement
GOVT JOBS

TNHRCE Tiruchendurmurugantemple Recruitment 2021

Application Link Click Here

1.அலுவலக உதவியாளர் பணி : 9 காலியிடங்கள்

சம்பளம் ரூ .15900 – 50400

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

2. இளநிலை மின் பொறியாளர் பணி : 1 காலியிடம்

சம்பளம் ரூ .35600 – 112000

பொறியியலில் மின்னியல் பட்டயப்படிப்பு

3. உதவி மின் கம்பியாளர் பணி : 5 காலியிடங்கள்

சம்பளம் ரூ .16600 – 52400

மின் கம்பியர் பணிக்கான சான்று மற்றும்

மின்னியல் உரிமம் வழங்கும் வாரியத்தில் இருந்து ‘ H ‘

சான்று.

4. தட்டச்சர் பணி : 3 காலியிடங்கள்

சம்பளம் ரூ . 18500 – 58600

10-ஆம் வகுப்பு தேர்ச்சி

தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

Computer Application and Office Automation Pass.

5. பிளம்பர் பணி : 3 காலியிடங்கள்

சம்பளம் ரூ . 15900 – 50400

குழாய் பணிக்கான சான்று

ஐந்து வருட முன் அனுபவம்

பயிலுணர் தகுதி இரண்டு வருடத்திற்கான சான்று.

மீதமுள்ள பதவிக்கு விரைவில் அப்டேட் செய்யப்படும் தயவு செய்து காத்திருங்கள்!!!

வயது வரம்பு : 1.2.2021 அன்று உள்ளபடி 18-35 மேற்படாதவராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முகவரி :-

இணை ஆணையர் / செயல் அலுவலர் ,

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ,

திருச்செந்தூர் – 628215, தூத்துக்குடி மாவட்டம் .

கடைசி தேதி : 24.2.2021

Application Form Click here

admin

Recent Posts

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

4 hours ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

2 days ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

2 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

4 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

4 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

2 weeks ago