1.அலுவலக உதவியாளர் பணி : 9 காலியிடங்கள்
சம்பளம் ரூ .15900 – 50400
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
2. இளநிலை மின் பொறியாளர் பணி : 1 காலியிடம்
சம்பளம் ரூ .35600 – 112000
பொறியியலில் மின்னியல் பட்டயப்படிப்பு
3. உதவி மின் கம்பியாளர் பணி : 5 காலியிடங்கள்
சம்பளம் ரூ .16600 – 52400
மின் கம்பியர் பணிக்கான சான்று மற்றும்
மின்னியல் உரிமம் வழங்கும் வாரியத்தில் இருந்து ‘ H ‘
சான்று.
4. தட்டச்சர் பணி : 3 காலியிடங்கள்
சம்பளம் ரூ . 18500 – 58600
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
Computer Application and Office Automation Pass.
5. பிளம்பர் பணி : 3 காலியிடங்கள்
சம்பளம் ரூ . 15900 – 50400
குழாய் பணிக்கான சான்று
ஐந்து வருட முன் அனுபவம்
பயிலுணர் தகுதி இரண்டு வருடத்திற்கான சான்று.
மீதமுள்ள பதவிக்கு விரைவில் அப்டேட் செய்யப்படும் தயவு செய்து காத்திருங்கள்!!!
வயது வரம்பு : 1.2.2021 அன்று உள்ளபடி 18-35 மேற்படாதவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முகவரி :-
இணை ஆணையர் / செயல் அலுவலர் ,
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ,
திருச்செந்தூர் – 628215, தூத்துக்குடி மாவட்டம் .
கடைசி தேதி : 24.2.2021
Application Form Click here
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More
ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை - எப்படி பெறுவது? அரசு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு… Read More
பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி… Read More