ஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் எது இயங்கும்? எது இயங்காது? தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை containment zone என அழைத்து இருக்கிறார்கள் இது தொடர்பான ஒரு பட்டியலை தமிழக...
100ள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்க தமிழக அரசு ரூ.123 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம்...
தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் தினக் கூலிகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது....
21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கோரோனா அபாயம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்...
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று ஒரு அறிக்கை கொடுத்திருந்தார் ஏப்ரல் 30 வரைக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்படும். 25க்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள்...
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்தி வெளியீடு மின் நுகர்வோரின் கவனத்திற்கு கோவிட் 19 பரவுதல் 24 3 2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் படுத்தி...
கோரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வேலை மற்றும் வருமானங்கள் என்றி வீட்டில் முடங்கி இருக்கிறார்கள்...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பிரதமரின் உழவர் நிதி உதவி திட்டத்தின் கீழ் 6 கோடியே...
PMJDY மூலம் தனிநபர் வங்கி / சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகள், பணம் அனுப்புதல், கடன் காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை பெறமுடியும். * எந்த ஒரு வங்கி கிளை அல்லது...
பாரதப் பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வருடன் ஆலோசனை கூட்டம் வந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று நடைபெற்றது இதில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்...