உஜாலா’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3 கோடி எல்இடி பல்புகளையும், 35 லட்சம் டியூப் லைட்களையும், 10 லட்சம் மின்விசிறிகளையும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1,650 கோடி மின்சார...
இந்த திட்டத்தின் கீழ் தான் 60 வயதுக்கு மேலான மூத்த குடிமக்களுக்கு மாதம் 3,000 ரூபாய் வரை பென்ஷன் கொடுக்க இருக்கிறார்கள். இந்த திட்டம் பிப்ரவரி 15, 2019-ல் இருந்து...
ஜன்தன் கணக்கை ஆதாருடன் இணக்காவிட்டால் 5 ஆயிரம் ரூபாய் கடன் பெறும் வசதியை பயனாளர்கள் பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா (Pradhan...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஊரடங்கு போடப்படுவதற்கு முன்னரே, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து விட்டது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த கடைசி தேர்வில்...
ரஜினி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் நிலையில், அடுத்ததாக விஜய்யுடன் நான்காவது முறையாக இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்கார் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இந்த...
தமிழகத்தில் கொரோனா தாக்கம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ....
மின் கட்டணம் செலுத்த, வரும், ஜூன் 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தாழ்வழுத்த மின் நுகர்வோர், மின்கட்டணம், இதர...
10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க காலாண்டு அரையாண்டு மதிப்பெண்கள் வருகைப்பதிவேடு ஆகியவற்றை அனைத்து பள்ளிகளும் வரும் 12ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க...
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில்...
கொரோனா தொற்றால் பாதிப்படைய இரத்த வகை முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்ற உண்மையை 23 and Me என்ற மரபணு சோதனை நிறுவனம் சமீபத்திய ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.பாதிப்புக்கு உள்ளான...