சென்னை: தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,967- ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள்...
தமிழ்நாட்டில் மேலும் 776 பேருக்கு கொரோனா.. 400 பேர் டிஸ்சார்ஜ்… தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் கடந்த ஒரு மாதமாக தொடரந்து.தாறுமாறாக அதிகரித்து வரும்...
தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. கரோனா எதிரொலியாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடு செய்ய செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு...
தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளைத் துவக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நிறுத்தப்பட்டிருந்தன....
Tamil Nadu Police Recruitment 2020, TNUSRB Constable Vacancy Notification TNUSRB Police Vacancy 2020 Notification: Tamil Nadu Uniformed Services Recruitment Board soon announce...
டெல்லி: மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. படிப்படியாக விமான சேவை முழு அளவுக்கு விரிவு படுத்தப்படும் என மத்திய...
புகார்பெண் டாக்டர் சென்னை டாக்டர் பெண்தான் காசி பற்றின முதல் புகாரை தந்தது.. ஆனால் காசி சொந்த மாவட்டத்தில் உள்ள இன்னொரு பெண் டாக்டரையும் ஏமாற்றி உள்ளாராம்.. ‘டெஸ்ட் டியூப்...
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்தும், மாற்றுத் திறனாளிகளிடமிருந்தும் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான...
தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளை தொடங்கலாம் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் பிரச்சினைகள் குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய...
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் 34 உறுப்பினர்களைக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக மே 22 ஆம் தேதி வர உள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை...