இந்நிலையில், இன்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பு, வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. .முதல்கட்டமாக ஏ.சி.அல்லாத...
திண்டுக்கல்: ரோஸ் கலர் புடவை கட்டியுள்ள அந்தப் பெண் ஊழியர், செயல் அதிகாரிக்கு ஸ்வீட் தருகிறார்.. அந்த ஸ்வீட்டுக்கு பதிலாக அதிகாரி அப்பெண் ஊழியருக்கு முத்தம் தருகிறார்.. இந்த வீடியோ...
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர் ரமேஷ். இவர் குடும்பத்தினருடன் சென்னையில் இருக்கும் பெரம்பூரில் தங்கியிருக்கிறார். இவரது மகளின் பெயர் பிரதீபா (வயது 22). பிரதீபா கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்...
சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதியை தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச்...
74 தோல்விப் படங்களை கொடுத்தும் ஆடம்பர வாழ்க்கை வாழும் உச்ச நடிகர்.. ரூ. 360 கோடி சொத்து.. ரூ. 47 கோடி மதிப்பில் கார்கள்.. தமிழ் மட்டுமின்றி இந்திய திரையுலகில்...
இந்திய அரசின் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் மொத்தமாக எட்டுவிதமான பணிகள் மற்றும் காலி பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன சுழற்சியின் அடிப்படையில் அனைத்து விதமான...
மழைபல பகுதிகளில் மழை கர்நாடக கடலோர மாவட்டமான மங்களூர், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், குடகு, ஷிமோகா உள்ளிட்டவற்றிலும், தென் கர்நாடக மாவட்டங்களான பெங்களூர், மண்டியா, மைசூரு, ராமநகர் உள்ளிட்டவற்றிலும் நேற்று...
டெல்லி : ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு...
சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்...
சென்னை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 10 ஆம்...