சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்...
சென்னை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 10 ஆம்...
மே இறுதியில் 5.35 லட்சம் பேர் பாதிப்பு; 38 ஆயிரம் பேர் சாவு: பீதி கிளப்பிய கணிப்பை பொய்யாக்கிய ஊரடங்கு நிபுணர்களையே குழப்பிவிட்ட கொரோனா. புதுடெல்லி:‘மே மாத இறுதியில் நாட்டில்...
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் Staff car Driver வயது வரம்பு 18 முதல்...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரியும் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருமான ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் மூலிகை கஷாயத்தை...
நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க...
தமிழக அரசு மே 31ம் தேதி பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலை திறக்க ஆந்திரா அரசு அனுமதி அளித்துள்ளது இதனையடுத்து கோவிலை திறப்பதற்கான தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு...
தமிழக அரசு மே 31ம் தேதி பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள 25 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது....
தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில், இன்று 5-வது நாளாக இன்று காலை 11 மணிக்கு அறிவிப்புகளை...
50 ஆயிரம் செலவு செய்தல் 20 வருடம் மின்கட்டணம் செலுத்த வேண்டாம்.மானிய விலையில் சோலார் தகடுகளை அமைப்பது எப்படிபேனலுக்கு மானியம் எப்படி பெறுவது? தொகுப்பு, அடுக்குமாடி வீடுகளில் சூரிய சக்தி...