விவசாய கூலி தொழிலாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள், பட்டாசு மற்றும் தீப்பட்டி தொழிலாளர்கள், நெசவாளர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள், அமைப்பு சாரா...
தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதால் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில்...
புது தில்லி: கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம்...
போலீஸ் அதிர்ச்சி: சம்பந்தப்பட்ட பெண் என்ன சித்தார்த் என்ற பெயரில் ஒரு போலியான ஐடி தயார், சாட் பண்ணி இருக்காங்க. அடடா ஒரு பெண்னே சம்பந்தப்பட்ட இருக்காங்களே என்று போலிஸுக்கு...
ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூன்...
மூத்த குடிமகன்கள், தட்கல் சலுகைகள் ரத்து சிறப்பு ரயிலில்.. சிறப்பு சலுகை எதுவும் இல்லை. முன்பதிவு இணையதளம் முடங்கியது. ரயிலில் பயணிக்க ஸ்மார்ட் போன் அவசியம் கொரோனா வைரஸ் பரவுவதால்...
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அல்லது எஸ்பிஐ தற்போது தனது யோனோ பயன்பாட்டின் மூலம் எந்த அவசர கடன் திட்டத்தையும் வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ்...
100-நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகை ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA) எனப்படும் இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு...
சென்னை நகர பேருந்துகளில் 25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’ மூன்றாம் கட்ட ஊரடங்கு ஓய்ந்த பின் பொது போக்குவரத்து ஆரம்பமாவது உறுதியாகி விட்டது. முதல் கட்டமாக நாளை முதல் ரயில்கள் இயங்கும்...
பிரதான் மந்திரி ஷ்ரமோகி யோஜனா |பி.எம்.எஸ்.ஒய்.எம் திட்டம் 2020 : இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.பி.எம்.எஸ்.ஒய்.எம் திட்டம் 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 15, 2019 இல் அப்போதைய நிதியமைச்சர்...