WEBSITE link: Click Here டாஸ்மாக்களில் சமூக இடைவெளி குறித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக்...
கொரோனா தடுப்பில் தேசியளவில் எந்த முதல்வர் பெஸ்ட்? யாரு வேஸ்ட்? நம்ம முதல்வரின் நிலை என்ன..? மக்களின் கருத்து. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை எட்டிவிட்டது. இதுவரை 1990...
சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற இடங்களில் காலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை டீ கடை திறக்கலாம். என்று தமிழக அரசு அறிவித்துள்ளது....
ரூ.5 லட்சம் வரையில் கடன் வழங்கும் அவசரக் கால கடன் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா பீதியால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இக்காலத்தில்...
முதலில் பள்ளி கல்லூரிகள் திறந்தபின் பின்பற்ற வேண்டியது என்னவென்றால். பள்ளிகளில் கழிப்பறை ஆகியவற்றில் சுகாதார வசதிகள் செய்யப்பட வேண்டும் வகுப்புகளிலும் பஸ்களில் வரும்போதும் சமூக நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.அடிக்கடி வந்து...
ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு...
சென்னை: தமிழகத்தில் பஸ் போக்குவரத்து துவங்கும் போது, பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 17ம்...
பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவீத மாணவர்களே வகுப்புகளில் இருக்கும் வகையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்த திட்டமிடப்படுகிறது. இந்த நிலையில் சாலைகளில் ஒத்த இரட்டை...
அம்மா இருசக்கர வாகன திட்டம்: தகுதியுள்ள பெண்கள் யார் – என்ன தேவை? சென்னை: புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000/- அல்லது 50% வாகன விலை...
இந்தியாவில் உள்ள சுமார் 50 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோதி துவக்கிவைத்திருக்கிறார். ஆனால், தமிழகம் போன்ற பல...