ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூன்...
மூத்த குடிமகன்கள், தட்கல் சலுகைகள் ரத்து சிறப்பு ரயிலில்.. சிறப்பு சலுகை எதுவும் இல்லை. முன்பதிவு இணையதளம் முடங்கியது. ரயிலில் பயணிக்க ஸ்மார்ட் போன் அவசியம் கொரோனா வைரஸ் பரவுவதால்...
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அல்லது எஸ்பிஐ தற்போது தனது யோனோ பயன்பாட்டின் மூலம் எந்த அவசர கடன் திட்டத்தையும் வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ்...
100-நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகை ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA) எனப்படும் இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு...
சென்னை நகர பேருந்துகளில் 25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’ மூன்றாம் கட்ட ஊரடங்கு ஓய்ந்த பின் பொது போக்குவரத்து ஆரம்பமாவது உறுதியாகி விட்டது. முதல் கட்டமாக நாளை முதல் ரயில்கள் இயங்கும்...
பிரதான் மந்திரி ஷ்ரமோகி யோஜனா |பி.எம்.எஸ்.ஒய்.எம் திட்டம் 2020 : இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.பி.எம்.எஸ்.ஒய்.எம் திட்டம் 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 15, 2019 இல் அப்போதைய நிதியமைச்சர்...
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று முதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள தொழில்கள் மற்றும் கடைகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தமிழக அரசின் அறிவிப்பின்படி சென்னை...
எந்த தேர்வும் ரத்து செய்யப்படாது’ அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு சென்னை: எந்த தேர்வும் ரத்து செய்யப்படாது என்றும், திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி...
WEBSITE link: Click Here டாஸ்மாக்களில் சமூக இடைவெளி குறித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக்...
கொரோனா தடுப்பில் தேசியளவில் எந்த முதல்வர் பெஸ்ட்? யாரு வேஸ்ட்? நம்ம முதல்வரின் நிலை என்ன..? மக்களின் கருத்து. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை எட்டிவிட்டது. இதுவரை 1990...