அரசு சிறப்புப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக சிவகங்கை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு கணிணி ஆய்வகம் அமைப்பதற்கும், அந்த ஆய்வகத்தில் பணிபுரிந்து பாடம் போதிக்க மாதம் ரூ.15,000/- தொகுப்பூதிய அடிப்படையில் தொழிற்பயிற்றுநர் (Vocational Instructor – Computer Science)ஆகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
B.Ed., கல்வித்தகுதியுடன் கீழ்காணும் ஏதவாதொரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
B.E. பட்டப்படிப்பு (Computer Science) அல்லது
B.Sc., பட்டப்படிப்பு (Computer Science) அல்லது
BCA பட்டப்படிப்பு அல்லது
B.Sc., பட்டப்படிப்பு (Information Technology) அல்லது
வயது வரம்பு:
வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் தகுதிகளையுடையவர்கள் 07.02.2020-க்குள் சுயசான்றொப்பமிட்ட ஜெராக்ஸ் நகல் சான்றுகள் ஃ ஆவணங்களுடன் சிவகங்கை நகர் இளையான்குடி சாலையிலுள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
காலதாமதமாகவும் குறைபாடுகளுடனும் கூடிய விண்ணப்பங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
IMPORTANT LINKS
Notification Link: Click Here
📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More
Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More
NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More