Advertisement
Categories: Service

ஆதார் கார்டு போதும்.. ரூ. 2 லட்சம் வரை கடன் கிடைக்கும்: சூப்பரான வசதி!

இன்றைய காலக்கட்டத்தில் தனிநபர் கடன் பலருக்கும் உதவிக்கரமாக இருக்கிறது. அவசர காலங்களிலும், திடீர் செலவுகளை சமாளிக்கவும் இந்த கடன் மிகவும் பயனாக இருக்கிறது. இந்நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி தனிநபர் கடன் பெறுவது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

அவசர காலங்களில் தனி நபர்கள், தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. அத்துடன் அரசும் பல்வேறு விதமான கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தனிநபர் கடன் என்பது அவசரமான சூழல், திடீர் செலவுகளை சமாளிக்க உதவுகிறது. இந்நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி கடன் பெறுவது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

Personal Loan Scheme


தனிநபர் கடனில் குறைந்த தொகையினை கூட கடனாக பெறலாம். அத்துடன் குறுகிய காலத்தில் கடனை திரும்ப செலுத்துவது மற்றும் உடனடியாக பணம் கிடைக்கும் வசதி ஆகியவை தனிநபர் கடனில் உள்ளது. இதுபோன்ற பல்வேறு வசதிகள் இருப்பதால் தனிநபர் கடனை பலரும் வாங்குகின்றனர். பொதுவாகவே வங்கிகள், நிதி நிறுவனங்கள் என எங்கு கடன் வாங்கினாலும், அதற்கு சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.


ஆதார் அட்டை மூலமாக கடன் பெறுவது என்பது மற்ற வகையில் கடன் பெறுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. வருமானச் சான்று, முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று போன்ற அடிப்படை ஆவணங்கள் எதுவும் இல்லாமல், ஆதார் அட்டை கடன்கள் எளிமையானவை. மேலும், பேப்பர் வேலைகளும் இதில் கிடையாது. இதனால் அலையவும் தேவையில்லை.

அவ்வாறு இருக்கும் போது தான் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும். செயல்பாட்டில் இருக்கும் ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு தான் கடனுக்கு விண்ணப்பிக்கும் முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

admin

Share
Published by
admin

Recent Posts

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More

7 hours ago

12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.21,000 | தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More

1 month ago

மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தர், பியூன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 10th, Any Degree

வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More

1 month ago

Arulmigu Subramanyaswamy Temple Recruitment 2025

The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More

1 month ago

தேர்வு கிடையாது..! இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Tamil Nadu Hindu horticulture recruitment 2025

நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More

1 month ago

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

1 month ago