இன்றைய காலக்கட்டத்தில் தனிநபர் கடன் பலருக்கும் உதவிக்கரமாக இருக்கிறது. அவசர காலங்களிலும், திடீர் செலவுகளை சமாளிக்கவும் இந்த கடன் மிகவும் பயனாக இருக்கிறது. இந்நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி தனிநபர் கடன் பெறுவது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
அவசர காலங்களில் தனி நபர்கள், தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. அத்துடன் அரசும் பல்வேறு விதமான கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தனிநபர் கடன் என்பது அவசரமான சூழல், திடீர் செலவுகளை சமாளிக்க உதவுகிறது. இந்நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி கடன் பெறுவது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
தனிநபர் கடனில் குறைந்த தொகையினை கூட கடனாக பெறலாம். அத்துடன் குறுகிய காலத்தில் கடனை திரும்ப செலுத்துவது மற்றும் உடனடியாக பணம் கிடைக்கும் வசதி ஆகியவை தனிநபர் கடனில் உள்ளது. இதுபோன்ற பல்வேறு வசதிகள் இருப்பதால் தனிநபர் கடனை பலரும் வாங்குகின்றனர். பொதுவாகவே வங்கிகள், நிதி நிறுவனங்கள் என எங்கு கடன் வாங்கினாலும், அதற்கு சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை மூலமாக கடன் பெறுவது என்பது மற்ற வகையில் கடன் பெறுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. வருமானச் சான்று, முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று போன்ற அடிப்படை ஆவணங்கள் எதுவும் இல்லாமல், ஆதார் அட்டை கடன்கள் எளிமையானவை. மேலும், பேப்பர் வேலைகளும் இதில் கிடையாது. இதனால் அலையவும் தேவையில்லை.
அவ்வாறு இருக்கும் போது தான் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும். செயல்பாட்டில் இருக்கும் ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு தான் கடனுக்கு விண்ணப்பிக்கும் முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More
சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More