பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவீத மாணவர்களே வகுப்புகளில் இருக்கும் வகையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்த திட்டமிடப்படுகிறது.
இந்த நிலையில் சாலைகளில் ஒத்த இரட்டை இலக்க போக்குவரத்தை நடத்த இதுபோல் வகுப்பறைகளிலும் இந்த முறையை பின்பற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி மையமான NCRT இதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.
அடுத்த வாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிகளுக்கான சமூக இடைவெளியுடன் கூடிய கல்வி தொடர்பான விதிமுறைகளை அறிவிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் கல்வியில் சமரசம் செய்யாமல் அதே வேளையில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு கல்வித்துறை சார்பில் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More