பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவீத மாணவர்களே வகுப்புகளில் இருக்கும் வகையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்த திட்டமிடப்படுகிறது.
இந்த நிலையில் சாலைகளில் ஒத்த இரட்டை இலக்க போக்குவரத்தை நடத்த இதுபோல் வகுப்பறைகளிலும் இந்த முறையை பின்பற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி மையமான NCRT இதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.
அடுத்த வாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிகளுக்கான சமூக இடைவெளியுடன் கூடிய கல்வி தொடர்பான விதிமுறைகளை அறிவிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் கல்வியில் சமரசம் செய்யாமல் அதே வேளையில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு கல்வித்துறை சார்பில் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More