காய்கறிகள் மூலமாக கரோனா வைரஸ் பரவுகிறது என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
சந்தையில் காய்கறிகள் வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன அவற்றை பாதுகாப்பான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த பார்ப்போம்.
கரோனா ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் உணர்வை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கச் செய்து விட்டது என்றே சொல்லலாம் அதனால் முன்பு நாம் பார்த்த அன்றாட நிகழ்வுகளை கூட தற்போது சந்தேக உணர்வுடனேயே அணுகும் நிலை உருவாகியிருக்கிறது.
அவற்றில் உணவு பொருட்கள் வாங்கும் போது நமக்கு எழும் சந்தேகங்கள் தான் இருப்பதிலேயே மிக சோதனையான ஒன்று சந்தையில் பல்வேறு நபர்களின் தொட்டு காய்கறிகளில் இருக்கும் அப்படி அதில் வைரஸ் தொற்று இருந்தால் அதை எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இது போன்ற சூழலில் நாம் கடைகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
காய்கறிகளை வாங்க சந்தைக்குச் செல்லும் போது வீட்டில் இருந்தேன் துணிப்பைகளை எடுத்துச் செல்வது நல்லது ஒருவேளை கடையில் கொடுக்கப்பட்ட பையை காய்கறிகளை வாங்கி வந்தால் அந்த பையை
வாங்கி வந்தாள் அந்தப் பையை வீட்டிற்கு வெளியிலேயே அப்புறப்படுத்துவது நல்லது பெரும்பாலான மக்கள் காய்கறிகளை தொட்டுப்பார்த்து சோதித்த பின்னர் தான் வாங்குவார்கள் அதனால் காய்கறிகளை சாதாரண கையால் தொடாமல் கையுறைகளை பயன்படுத்தி வாங்குவது சிறந்தது.
வெண்ணீரில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து காய்கறிகளை இரண்டு நிமிடங்கள் வரை சுத்தமாக கழுவ வேண்டும் குறிப்பாக காய்கறிகளை கழுவுவதற்கு முன்பு கைகளை சோப்பு பயன்படுத்தி சுத்தப்படுத்தி இருப்பது அவசியம் காய்கறிகளின் மேல் ஒரு வைரஸ் படிந்திருக்க வாய்ப்பு இருப்பதால் அதன் தோல் பகுதியை நீக்கி விட்டு நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார் மருத்துவர்கள்.
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More