மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயலாற்றும் தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் Consultant பணியிடம் காலியாக உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க 09.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் NIE
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NIE பணியிடங்கள் :
தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (NIE) ஒரே ஒரு Consultant பணியிடம் காலியாக உள்ளது.
தேசிய மருத்துவ அறிவியல் நிறுவன வயது வரம்பு :
பதிவுதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Police “FB Group” Join Now
NIE கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Computer Science/ Computer Application போன்றவற்றில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசு பணி ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.57,660/- வரை சம்பளம் வழங்கப்படும்.
NIE தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
NIE விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
Official Notification PDF
Earn mony on online- The digital world in India is changing fast. Many people want… Read More
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, Tata Tiago EV facelift என்ற புதிய மின்சார காரை சந்தையில் அறிமுகம்… Read More
The 12,256 vacancies referenced belong to the SSC CGL (Staff Selection Commission Combined Graduate Level)… Read More
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More