சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு ,புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் வேலைவாய்ப்பு
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம் நியமனம் செய்யப்படவுள்ளது.
கல்வித்தகுதி : Any degree + Typing
சம்பளம் ரூ .12000/-
வயது வரம்பு அரசு விதிகளின் படி
மாவட்ட ஆட்சியர் , சத்துணவுத் திட்டப்பிரிவு,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,
புதுக்கோட்டை .
கடைசி தேதி : 16.11.2021
Block level Computer Assistant post in Noon Meal section Click here
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More