Advertisement

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தாக்கம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . அதன்பின் தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்கள் சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் ஜூன் 19ம் தேதி ஜூன் 30 தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

8 hours ago

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

2 weeks ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

2 weeks ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

4 weeks ago