டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் விரைவில் விஏஓ காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்.
TNPSC Group 4 VAO Recruitment 2020 Notification:தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி யிடம் பட்டியல் வழங்கியுள்ளதாகவும், மிக விரைவில் தேர்வு நடத்தப்பட்டு அணைத்து காலி இடங்களும் நிரப்பப்படும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, விளாதிருத்ததை தலைமையிடமாக கொண்டு கோட்டம் அமைக்கும் திட்டம் ஆய்வில் உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, தேவையான நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More