வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தமிழகம் உட்பட உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன அதன்பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் கூடிய மாணவர்கள் தேர்வு எழுதமால் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது 10 வகுப்பு பொது தேர்வை பொருத்தவரை ஒரு சில வகுப்புகளுக்கு வந்து தேர்தல் நடைபெற இருந்தது அதோடு முடிந்து அடுத்த கல்வி ஆண்டு கல்லூரி தெரிந்த பிறகு செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் வீட்டிலேயே இருந்து இப்புத்தகம் மூலமாக அளிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகளை செய்துள்ளார் அதன்படி வைரஸ் பிரச்சினைகள் முடிந்த பிறகு மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின் எப்போது பள்ளிகளை திறக்க என்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லி இருக்காரு அதேபோல தமிழக அரசைப் பொறுத்தவரையில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய புத்தகங்கள் நோட்டுப் புத்தகங்கள் ஷூ சாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் என்ன பதில் தெரிவித்திருக்கலாம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு கட்டாயமாக்கப்படும் என்றும் மே 3ஆம் தேதி பிறகு முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எழுதப் அதன் தொடர்ச்சியாக சொல்லியிருந்தாரு இந்த நிலையில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பொருத்த மட்டிலும் மொழி படங்களை தவிர்த்து பிற முக்கிய பாடங்களுக்கு மட்டும் வந்து தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதே போல செய்திகளை வந்து குறைத்தோ அல்லது பாடங்களை வந்து குறைத்தோ தேர்வை நடத்தலாம் என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் ஒரு தகவல் ஒன்று வெளியாகி இருந்தது இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரிடம் கேட்டபொழுது தேர்தல் நடத்துவது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More