Advertisement

தமிழகத்தில் வேளாண் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின்  Central Institute of Post-Harvest Engineering & Technology நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional-I பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

Young Professional-I 07 பணியிடங்கள்  காலியாக உள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

உணவு பாதுகாப்பு அறிவியல் பாடங்களில் இளநிலை / முதுநிலை / பட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்க்கு ரூ.15000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :


விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் 25.05.2020 at 11.00 AM அன்று நடைபெற இருக்கிறது.

IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION

admin

Recent Posts

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

2 days ago

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

1 month ago

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

2 months ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

2 months ago