Advertisement

தமிழகத்தில் வேளாண் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின்  Central Institute of Post-Harvest Engineering & Technology நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional-I பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

Young Professional-I 07 பணியிடங்கள்  காலியாக உள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

உணவு பாதுகாப்பு அறிவியல் பாடங்களில் இளநிலை / முதுநிலை / பட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்க்கு ரூ.15000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :


விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் 25.05.2020 at 11.00 AM அன்று நடைபெற இருக்கிறது.

IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 week ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago