தமிழ்நாடு அரசு எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு துப்புரவு பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
பதவியின் பெயர்:
1. துப்புரவு பணியாளர்
2. அலுவலக இரவு காவலர்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
இனச் சுழற்சியின் விவரம் ;
1.பிற்படுத் தப்பட் ட மகளிர்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
காலியாக உள் ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத் தின் விவரம் ;
துப்புரவு பணியாளர் [ முன் னுரிமை அற் றவர் ]
எண்ணிக்கை ;
1 [ ஒன்று ].
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
ஊதிய நிரக்கு ;
Rs .15700 \ 50000 [level 1 ]
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
2. பொதுப்போட்டி
காலியாக உள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத்தின் விவரம் ;
அலுவலக இரவு காவலர்
எண்ணிக்கை ;
1 [ஒன்று ]
ஊதிய நிரக்கு ;.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
Rs .15700 \ 50000 [level ]
கல்வித் தகுதி ; எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் . இந்த வேலைக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதுமானது இந்த வேலைக்கு நீங்கள் தாரலாமாக விண்ணப்பிக்கலாம்,
வயது வரம்பு ;
பிற்படுத்தப்படட இனத்தவருக்கு [ 1.1.2020 ] அன்று [ 18 ] வயதுக்கு குறையாமலும் , [ 30 ] வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பொதுப்போட்டிக்கு ;
எஸ்ஸிஎ இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 35 ]
எஸ்ஸி இனத்தவர் [1.1.2020 ] அன்று [ 18 – 35 ]
எஸ் டி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18-35 ]
எம்பிஸி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 32 ]
பிஸி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 32 ]
ஓஸி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 30 ]
கன்னியாகுமரி மாவட்டம் , கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் நாளது தேதியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடம் மற்றும் அலுவலக இரவு காவலர் பணியிடம் நிரப்புவதற்கு கீழ்க்கண்ட விபரப்படி இனச்சுழற்சி அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் பெயர்,புகைப்படம்,பிறந்ததேதி,வயது,கல்வித் தகுதி மற்றும் இனம் ஆகியவற்றை குறிப்பிட்டு அதற்கான சான்றொப்பமிட்ட நகல்களுடன் 05.08.2020 புதன் கிழமை அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேருமாறு விண்ணப்ப அனுப்பி வைக்க வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைப்பெறும் நாள், இடம் ஆகியவை குறித்து தனியே கடிதம் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி ;
செயல் அலுவலர் ,
கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சி கன்னியாகுமரி – [ 629702 ]
கன்னியாகுமரி மாவட் டம் .
தொலைபேசி எண் – 04652 – 246279
APPLICATION FORM LINK: CLICK HERE
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More