தமிழ்நாடு அரசு எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு துப்புரவு பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
பதவியின் பெயர்:
1. துப்புரவு பணியாளர்
2. அலுவலக இரவு காவலர்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
இனச் சுழற்சியின் விவரம் ;
1.பிற்படுத் தப்பட் ட மகளிர்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
காலியாக உள் ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத் தின் விவரம் ;
துப்புரவு பணியாளர் [ முன் னுரிமை அற் றவர் ]
எண்ணிக்கை ;
1 [ ஒன்று ].
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
ஊதிய நிரக்கு ;
Rs .15700 \ 50000 [level 1 ]
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
2. பொதுப்போட்டி
காலியாக உள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத்தின் விவரம் ;
அலுவலக இரவு காவலர்
எண்ணிக்கை ;
1 [ஒன்று ]
ஊதிய நிரக்கு ;.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
Rs .15700 \ 50000 [level ]
கல்வித் தகுதி ; எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் . இந்த வேலைக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதுமானது இந்த வேலைக்கு நீங்கள் தாரலாமாக விண்ணப்பிக்கலாம்,
வயது வரம்பு ;
பிற்படுத்தப்படட இனத்தவருக்கு [ 1.1.2020 ] அன்று [ 18 ] வயதுக்கு குறையாமலும் , [ 30 ] வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பொதுப்போட்டிக்கு ;
எஸ்ஸிஎ இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 35 ]
எஸ்ஸி இனத்தவர் [1.1.2020 ] அன்று [ 18 – 35 ]
எஸ் டி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18-35 ]
எம்பிஸி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 32 ]
பிஸி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 32 ]
ஓஸி இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 30 ]
கன்னியாகுமரி மாவட்டம் , கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் நாளது தேதியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடம் மற்றும் அலுவலக இரவு காவலர் பணியிடம் நிரப்புவதற்கு கீழ்க்கண்ட விபரப்படி இனச்சுழற்சி அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் பெயர்,புகைப்படம்,பிறந்ததேதி,வயது,கல்வித் தகுதி மற்றும் இனம் ஆகியவற்றை குறிப்பிட்டு அதற்கான சான்றொப்பமிட்ட நகல்களுடன் 05.08.2020 புதன் கிழமை அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேருமாறு விண்ணப்ப அனுப்பி வைக்க வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைப்பெறும் நாள், இடம் ஆகியவை குறித்து தனியே கடிதம் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி ;
செயல் அலுவலர் ,
கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சி கன்னியாகுமரி – [ 629702 ]
கன்னியாகுமரி மாவட் டம் .
தொலைபேசி எண் – 04652 – 246279
APPLICATION FORM LINK: CLICK HERE
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More