Advertisement
GOVT JOBS

தமிழக​ அரசு அலுவலக​ உதவியாளர் வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு அரசு எழுத​ படிக்க​ தெரிந்தவர்களுக்கு துப்புரவு பணியாளர் மற்றும் அலுவலக​ உதவியாளர், இரவு காவலர் காலிபணியிடங்களுக்கான​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

பதவியின் பெயர்:

1. துப்புரவு பணியாளர்

2. அலுவலக இரவு காவலர்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

இனச் சுழற்சியின் விவரம் ;

1.பிற்படுத் தப்பட் ட மகளிர்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

காலியாக உள் ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத் தின் விவரம் ;

துப்புரவு பணியாளர் [ முன் னுரிமை அற் றவர் ]

எண்ணிக்கை  ;

  1 [ ஒன்று ].
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

ஊதிய நிரக்கு ;

Rs .15700 \ 50000 [level 1 ]


Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

  2. பொதுப்போட்டி

காலியாக உள்ள அரசு நிலையாக்கப்படாத பணியிடத்தின் விவரம் ;

அலுவலக இரவு காவலர்

எண்ணிக்கை ;

   1  [ஒன்று ]

ஊதிய நிரக்கு ;.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]

Rs .15700 \ 50000 [level ]

கல்வித் தகுதி ; எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் . இந்த​ வேலைக்கு தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தாலே போதுமானது இந்த​ வேலைக்கு நீங்கள் தாரலாமாக​ விண்ணப்பிக்கலாம்,

வயது வரம்பு ; 

பிற்படுத்தப்படட இனத்தவருக்கு [ 1.1.2020  ] அன்று [ 18 ] வயதுக்கு குறையாமலும் , [ 30 ] வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

 பொதுப்போட்டிக்கு ;

எஸ்ஸிஎ இனத்தவர் [ 1.1.2020 ] அன்று [ 18 – 35 ]

எஸ்ஸி இனத்தவர் [1.1.2020 ] அன்று [ 18 – 35  ]

எஸ் டி இனத்தவர் [ 1.1.2020   ] அன்று [  18-35    ]

எம்பிஸி இனத்தவர் [ 1.1.2020  ] அன்று [  18 – 32    ]

பிஸி இனத்தவர் [  1.1.2020 ] அன்று [  18 – 32    ]

ஓஸி இனத்தவர் [ 1.1.2020  ] அன்று [  18 – 30  ]

கன்னியாகுமரி மாவட்டம் , கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் நாளது தேதியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடம்  மற்றும் அலுவலக இரவு காவலர் பணியிடம் நிரப்புவதற்கு கீழ்க்கண்ட விபரப்படி இனச்சுழற்சி அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் பெயர்,புகைப்படம்,பிறந்ததேதி,வயது,கல்வித் தகுதி மற்றும் இனம் ஆகியவற்றை குறிப்பிட்டு அதற்கான சான்றொப்பமிட்ட நகல்களுடன்  05.08.2020         புதன் கிழமை அன்று பிற்பகல்  5.00  மணிக்குள் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேருமாறு  விண்ணப்ப அனுப்பி வைக்க வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைப்பெறும் நாள், இடம் ஆகியவை குறித்து தனியே கடிதம் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி ;

செயல் அலுவலர் ,

கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சி கன்னியாகுமரி –  [  629702   ]       

கன்னியாகுமரி மாவட் டம் .

தொலைபேசி எண் –  04652 – 246279

APPLICATION FORM LINK: CLICK HERE

admin

Recent Posts

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

22 hours ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

2 days ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

3 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

5 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

5 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

2 weeks ago